1. பிறப்பறுக்கும் இகமும்  அறுத்துப்பின் காலமெனும்  மாயநதியில் உறையாது  ஓடும் பரமும்  செரித்துண்ணும் கணத்தில் இடுகாட்டில் இட்ட பிணங்களும்  சுடுகாட்டில்

மேலும் படிக்க

நீ யாருடன் இவ்வளவு நேரம் ‌பேசிக்கொண்டிருந்தாய் யென நீளும் ‌அம்மாவின் சொற்களுக்கு எதிராக நம் அப்பாவிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் யென மழுகியவாறு

மேலும் படிக்க

1 ஒற்றைப் பனையடிகளிலும் வௌவால்கள் சிறகொலிக்கும் கோவில்களிலும்மனித வாசனையறியா காடுகளின் ஆழத்திலும் இன்னும் எத்தனை காலம் தவித்தலைவது?அறிவேன்.நம் சந்திப்புதான் என்

மேலும் படிக்க

சொல்வனம் மனதைவிட்டகன்ற பின் மெதுவாய் மசிவழி தாளிறங்கி விழிகளை வேண்டி நிற்கும் சொற்களும் இறந்து போகும் வளியினில் மிதக்கும் சொற்கள்

மேலும் படிக்க

விசில் பறக்கும் தகரக்கொட்டாய்களில் ஆங்காங்கு ஓட்டைகள்‌ எதிர்ப்பு சீழ்க்கை ஒலிகளுக்கு பயந்தே முடிதிருத்தும் நிலையம் பட்டாசு விற்பனை சிலைடுகளும் வாஷிங்பவுடர்‌

மேலும் படிக்க

தினமும் சாமி படங்களின்முன் விளக்கேற்றியவள் இன்று விளக்கின்முன் சாமியாக அம்மா வேண்டுமென்று அழுது அடம்பிடிக்கும் சின்னவளிடம் சாமியைப் பார்க்கச் சென்றிருக்கும்

மேலும் படிக்க

நெருங்கிய நண்பர்களின் மறைவு மனநிலையை குலைத்துவிடுகிறது. சென்னிமலை மருத்துவமனையில் இருவாரங்கள் படுத்திருந்த கதிர்வேலை அறை எண் சொல்லி தேடிப்போய் பார்க்கையில்

மேலும் படிக்க