” உன்னதம்” உனக்காக அடைபடும் சன்னல் செங்கல் அளவு தடை நினைவில் கொள் வாசலில் கதவு இருக்கிறது உன்னிடமிருந்து பறிக்கப்படும்
Category: இதழ்கள்
1 அனுபவங்கள் தீட்டித் தீட்டி அகமெலாம் ஒளிவீசிட நில்லாத வாழ்வின் பாடம் நடத்திடும் தேர்வின் வழியே பாதைகள் திறந்திடும்போதும் பயணங்கள்
எண்ணங்களாலான சிறகுகளை அணிந்துகொண்டு பறந்து மேலே ஏறும் வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் நெய்தல் சரிவின் மணலை இறுகப் பற்றி இன்னும் அசைகின்றது
##ஊடலின்நிறம்பிரவுன் இளஞ்சூட்டு இதயத்தின் குறுக்குவெட்டு தோற்றத்தில் உன் நினைவுகள் தலைதுவட்டிக்கொள்கிறது. தொப்புள் கொடியின் உள்ளடக்கத்தில் உன்பிடிவாதமும் ரத்த செல்களினூடே பிரவேசித்திருக்கிறது
சொற்களைப் புளிக்கச் செய்தல் *** சொற்கள் உடை படுகின்றன இரைச்சலோடு அவன் அமர்ந்திருக்கிறான் அவன் நடக்கிறான் இரையும் சொற்கள் அரைபடுகின்றன
‘த்தா, ஆபீசாடா இது, த்தூ‘, கேட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஸ்டான்ட் போட்ட விஜய் உள்ளே நுரைத்த கசப்பு
மூர்த்திக்கு விருப்பமே இல்லை என்றாலும் தம்பி சீனிகுட்டியை பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை அவனிடம் இருந்தது. கடமை என்பதினால் வலிந்து அவன்
பெரியவர் சுள்ளிமேட்டு ராமசாமி பிறந்தபொழுதே கையில் பெளண்டன் பேனாவைப்பிடித்தபடி பிறந்தார் என்ற கருத்து சிலகாலம் முன்பாக இங்கே நிலவி வந்தது.
கனவுகள் ஏனோ என் நினைவில் தங்குவதே இல்லை. பலரும் தான் கண்ட கனவை படமெடுத்து வைத்திருப்பதைப் போல காட்சிக்குக் காட்சி
உலகின் கடைசி மனிதன். ஆம், அந்த மனிதன் நான்தான். இந்த உலகம் அழியப் போகிறதோ எனப் பீதி அடைய வேண்டாம்.
