1 23 டிசம்பர் 1964 தனுஷ்கோடி தேவாலயம்,இரயில் நிலையம் என புயற் கடல் உண்ட மீதத்தை புகைப்படங்களில்,
Category: இதழ்கள்

ஒரு குருவிகள் ——————————– கிணற்று விளிம்பில் ஒரு குருவி நீரின் மிசை

‘I don’t want to see you here anymore, get out of here soon’ என்றாள் அந்த

வத்தலா டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். முனிசு துணிப்பையை தோளில் போட்டுக்கொண்டு நாக்கை மடித்து துலாவிய படி சலவாய் வடிந்த

டாக்டரிடமிருந்து அந்த சொல்லை கேட்டப் பிறகுதான் இராஜேஸ்வரிக்கு உயிரே வந்தது. அதுவரை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை ஒருவித நடுக்கம் பரவியிருந்தது. வானத்துக்கும்,பூமிக்கும்

@ நீ வீசிவிட்டுச் சென்ற வார்த்தைகளை ஏந்தியபடி நட்சத்திரங்களென நகர்கிறேன் பகலைப் புதைத்து இருளைப் பரப்பும் வெறுப்பின் மனதை விதைத்துவிட்ட

நான் உச்சரிக்கும் போது நழுவும் சொற்களில் தழும்புகள் தட்டுப்படுகிறதா என தடவிப் பார்க்கிறீர்கள் நான் செவிசாய்க்கும் போது நுழையும் ஒலிகளில்

துருப்பிடித்த இரும்புக் கம்பி கூண்டுக்குள் உறங்கும் ஆடுகளத்தானின் எகிறுவீரம் முனைமழுங்கி இறைச்சி ஆகும் தருணம் சுற்றி நின்ற ரசிகக்கூட்டத்தில் பந்தயப்பணம்

நடுகல் இணைய இதழ் வெளிவரத்துவங்கிய அக்டோபர் 2023 மாதத்திலிருந்து குறிப்பிடத்தகுந்த இதழாக வாசகர்கள் மத்தியில் கவனம் பெற்றிருப்பது மகிழ்ச்சியான விசயம்

நேர்காணல் : மு.குலசேகரன் சந்திப்பு : சிவபிரசாத் 0 தன் எழுத்துக்களைத் தாண்டி, எதிலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்பாதவர் எழுத்தாளர்