ஏழையின் வீட்டில் நிரந்தர இடம் இல்லாததால் பிள்ளைகளின் பொம்மைகள் இருக்கும் வரை இடம் விட்டு இடம் மாறி இயங்கிக் கொண்டே
Category: இதழ்கள்

சூடான வறுகடலையின் தொலி உதிர்வது போல பறிபோகின்றன மனிதர்களின் உயிர்கள் அற்ப காரணங்களாலும் காரணங்களே இல்லாமலும் – பச்சிளம் குழந்தைகள்

டைமண்ட் கற்கண்டு பச்சைக்கற்பூரம் இலவங்கம் ஏலம் நெய் எண்ணெய் கடலைமாவு முந்திரி நீர் பிசைந்த மாவை , கடாயில் காய்ந்த

1. அன்று நாங்கள் பிடித்த சுண்டெலிகள் மட்டும் எப்படியும் ஐம்பதாவது இருக்கும். ‘நாங்கள்’ என்றால் நான் முருகன், பொன்னன். எனக்கு

அத்தியாயம் – ஒன்று – தெற்குப் பக்கத்துப் பாறை சின்ன சைஸ் ப்ளம்ஸ் பழம் போன்ற துருதுரு கண்களோடும், எப்போதும்

சுந்தரவனக்காடு மிகப்பெரியதும் மிக அமைதியானதுமாகும். காடு வெளிப்பார்வைக்கு என்றுமே அமைதியாகத்தான் பார்ப்போருக்கு தெரியும். அது அப்படியானதல்ல என்பதை நாம் நெருங்கி

ஆகாயம் ஒரு ஊரில் பெரிய வானம் இருந்தது. அது ஒரு மாலை வேளை. மழை வரும் அறிகுறியோடு வானம் தெரிந்தது.

இம்முறை கடவுளுக்குப் போரடித்துவிட்டது. மனிதர்களுக்கு வரங்கொடுத்து. கிள்ளிக் கொடுத்தாலும் சரி.. அள்ளிக் கொடுத்தாலும் சரி மனிதர்களுக்கு நிறைவே வரவில்லை. வாய்

தலைவிரி கோலமாய் எழுந்து அமர்ந்தாள் ஃபைஸா பேகம். கண்மையை இழுவிக் கொண்டாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் தாரைத்தாரையாக பெருக்கெடுத்தோடியது. பக்கத்தில்

கடிகாரத்தில் சரியாக மணி ஒன்று அடிக்கிறது. சமையலறையின் ஜன்னலில் ஓர் காகம் ” கா..கா..கா..” என்று மென்மையாய் கத்திக் கொண்டு