உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்றபோதும்கூட வருடாவருடம் வாருங்கள் இதே நாளில் படையல் அளிப்பேன் அடித்துக்கொள்ளாமல் என்னைப் பிய்த்துக்கொண்டால்
Category: இந்த மாத இதழ்

வைகறைப் பொழுதின் வருத்த மனம். விடிவதற்கு முன்பான கைபேசி அழைப்பில் விழித்தபோது நானொன்று நினைத்தேன். என் மனைவியொன்று நினைத்தார். என்

“இன்னா தனாக்கா? இப்பத்தான் வந்தியா? அசதியில படுத்துட்ட?” என்று கேட்டவாறே உள்ளே வந்தாள் பாக்கியம். சைதாப்பேட்டையில் மசானக் கொள்ளை

காலைப் பத்து மணிக்கு வெயில் தூங்கித் தூங்கி விழித்துக் கொண்டு இருந்தது. சின்னப்பிள்ளக மந்தையில நாடகம் பார்க்கக் காத்திருப்பது போல

நிறுவனத்திலிருந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கணேசனுக்கு ஏனோ அவரது மனது ஒரு நிலையில் இல்லை.பேருந்தில் ஜன்னல் ஓரமாக அமர்ந்தவர்

இப்படித்தான் தொடங்க வேண்டும். சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதே தனது குறிக்கோளாகக் கொண்டு, தன் முன்னுரையில் குறிப்பிடுகிற பா.பாரத்தின் நான்காவது

கூடுகட்டி முட்டைப் பொறிக்கும் புறாக்கள் பேன்களைக் கொத்துகிறது சிலுவை மரத்தில் தலை சாய்ந்திருக்கும் இயேசுவின் முட்கிரீடக் கூட்டுக்குள் முட்டைகள் பட

1 மூக்கிலிருந்து நீர்வழிந்தால் அந்த சிறப்பு மருத்துவமனை மூக்கு புடைத்தால் வேறு மருத்துவமனை மூக்கு அடைத்தால் வேறு மூக்கு நுனியில்

நவீன கவிதைகளின் வீச்சு என்பது எல்லை கடந்த ஒன்றாக மாறிவிட்டது. சொல்லும் கருத்தைவிட அதன்மூலம் பெறப்படும் அர்த்தங்கள் நிறைய விஷயங்களை

முகமறியா பறவை ஒன்றின் செல்லரித்த கூடு. கூட்டுண்ணிகள் ஒவ்வொன்றாய் மாயமாகிப் போன துக்கத்தில் காலம் மறந்து முடங்கிப் போனது. வெளிச்சம்