உமிழ்ந்துவிட்டுப்போன அவ்வார்த்தைகளைக்கூறுபோட ஏனோ இயலவில்லை , நிகழ்வுகள் நடப்புகளுக்குத்தோதாய் ஏதும் செய்ய எத்தனிக்கவில்லை , பறி கொடுத்த பொருட்களின் மீதான
Category: இந்த மாத இதழ்

உன் முதல் சந்திப்பில் நான் என்னை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடங்கிய உன் ரயில் பயணம் ஒரு கவிதை…

எல்லோருக்கும் வணக்கம்! மாதத்தின் எல்லா நாட்களும் மெயிலில் ஒன்றிரண்டு படைப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. சில பி.டி.எப் என வருகின்றன. சில

ஒரு குடியானவனுக்கு சைமன், தாரஸ், ஜவான் என்ற மூன்று பிள்ளைகளும் மார்த்தா என்ற ஓர் ஊமைப் பெண்ணும் இருந்தனர். சைமன்

தூமகேது (குஜராத்தி) பின்னிரவின் மங்கிய ஆகாயத்திலே மனித வாழ்க்கையின் இன்ப நினைவுகள் சுடர் விடுவது போல் நட்சத்திரங்கள் ஒளி வீசிக்

‘’வா சாமி! தாரு கண்ணாயா புள்ளெ ரெச்சுமி தான நீயி! இந்தப்பேரெழவு புடிச்ச கண்ணு பொட்டக்கண்ணாப்போச்சு சாமி! எம்பட ஊட்டுக்குள்ளார

-என்னக்கா நைட்டுக்குள்ள முடிஞ்சுருமா, -எனக்கு என்னடி தெரியும். ஆனா பாவம்டி அந்த பையன் வாழு வேண்டிய வயசு. என்ன பண்றது?

இன்று சிதம்பரம் தெற்கு வீதி நுழைவாயில் வழியாக சென்று தாயுமான சுவாமியையும், மூலவரையும், பின்னர் ஊர்த்துவ தாண்டவரையும் தரிசித்து விட்டு

1. கடவுள் வெட்கம் கெட்ட கடவுள் எங்கும் எதிலும் இருக்கிறார் உடைகளைக் களைய கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. 2. மரியாதைக்குரிய

1) சிறுமலைப்பயணம் ———————————————- நான் அத்தனை அசிங்கமாக மண்ணில் வீழ்ந்தபோதும் உன் கண்களில் துளி வெறுப்புப் படரவில்லை அதற்கு முதல்