நகரின் பெரிய சாலையில் ஓர் அரசாங்க மருத்துவமனை இருக்கிறது. நீங்கள் அந்தக் கட்டிடத்தை பார்த்திருப்பீர்கள். அது எல்லா நகரங்களிலும் இருப்பது
Category: இந்த மாத இதழ்

பூங்குழலின் வீரனின் ‘நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ முதலில் கவிதையை நான் எவ்வாறு புரிந்து கொள்கிறேன் என்பதைச் சொல்லிவிடுகிறேன். எனக்கே

மகேஷ் வீட்டை விட்டு கிளம்பி விட்டான். காட்டன் பைஜாமாவும் குர்தாவும் அணிந்திருந்தான். சுதர்சன் நகர் வரை சென்று அங்கு கணபதி பேக்கரியில்

(நைஜீரிய நாட்டுப்புறக் கதை) எஃபியோங் ஏடம்மின் மகள் அஃபியோங், பேரழகி. அவளை மணந்துகொள்ளச் செல்வந்தர்கள் பலரும் போட்டியிட்டு, எஃபியோங்கிடம்

வாழ்வின் எல்லாத் தருணங்களையும் வாசித்து மகிழ்ந்து அன்பையும் கருணையையும் நிரப்பிக்கொண்டு சமூகத்தின் மீதான நேர்மறைப் பார்வையை அள்ளிக் கொடுக்க வந்திருக்கிறது

மழைக்காலம் ஆரம்பித்திருந்தது. தென்னந்தோப்பில் நன்கு வளர்ந்திருந்த என் வசிப்பிடத்து பின்புறத்திலுள்ள தெம்பிலி மரத்தில் ஒரு கருங்குளவிக்கூடு உருவாகத் தொடங்கியது. ஆரம்பத்தில்

ரம்யா, மகப்பேறு மருத்துவர் ஒருவரை சந்திக்க வரிசையில் காத்துக் கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி இருந்த கர்ப்பிணிப் பெண்களையும், சில பெண்களுடன்

அலமேலு வைத்தியநாத அய்யர் மாமி பஞ்சமி திதியில் சிவ பதவி அடைந்திருந்தாள். நிஜத்தில் அவள் சிவ பதவிதான் அடைந்திருக்க வேண்டும்.

மாலை 6 மணி அன்று அந்த அரசு மருத்துவமனையில், டாக்டர் அனிதா வேலை முடிந்து கிளம்பும் நேரம், .அந்த ஊரில்

ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் விடுமுறை. அதுவும் ஸ்ரீநிதிக்கு கிடையாது. பாதி நாள் சமையல் மீதி நாள் சுத்தம் செய்வது