தினசரி ஒன்றில் சென்னையிலிருந்து ராமேசுவரம் செல்லும் ரயிலில் பெரியவர் ஒருவர் மரணித்திருந்தார் என்ற செய்தி பார்த்தேன். உடனே என் கண்
Category: இந்த மாத இதழ்

நேற்று நள்ளிரவு கோல்பாக்கில் ஒரு பெண்ணுடன் மௌல்வி பதக் அலி பிடிபட்டார். அனைவரும் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். அது

மரணத்தைத் தவிர எல்லாமும் மனிதர்கள் திட்டமிட்டபடி நடக்கின்றன. சில நேரங்களில் ஒருவரின் மரணத்தை மற்றவர்கள் திட்டமிட்டு நடத்திவிடுகிறார்கள். அது விதி

அவன் ஒரு புத்தகம். கணக்கில் அடங்காத பக்கங்கள் விரிந்தபடியே இருந்தன. சில எழுதியவை. சில இழந்தவை. சிலர் படித்தவை. சிலர்

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் AC. Chair Car ன் C7 கம்பார்ட்மெண்டின் பதினான்காவது

(கவிஞர்கள் வெண்ணிலா, முகுந்த் நாகராஜன் கவிதைகளை முன்வைத்து) பேருந்துப் பயணத்தில் முன்வரிசையில் இருந்த குழந்தை அழத்தொடங்கியது. அழுகை என்று

அழுகை என்றால்குழந்தை தான்ஞாபகத்திற்கு வரும்,அவர்களுக்கு மட்டுமேமுழு உரிமை உண்டுஅழுக,அருவி போல்கண்களில் நீர் உதிர்க்ககுதிக்காமல் ஓடிமறைந்து விடும் துளிகள்,காரணம் இருக்கலாம்இல்லாமலும் இருக்கலாம்,குழந்தை

(1) மிதக்கும் வீட்டோடு பயணிப்பதில் பாதுகாப்பாக உணர்கிறாள். அந்தரமாய் மிதக்கும் குமிழிகளை பிடித்து வர்ணகலவை குழைத்து வரைகிறாள். மூடிய சன்னலுக்கு

சிற்றோடைகளில் வெண்நாரைகளின் அலகு பாய்ச்சலில் இரை வேட்டை , ஒற்றைக்காலில் தென்னம் ஈர்க்குச்சி காலில் பெருந்தவம் , ஒரே குத்தில்

அனிடா அமீர்ரெஸ்வானி 1961 ஆம் ஆண்டு ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் பிறந்தவர். பெற்றோரின் பிரிவுக்குப் பின் தாயால் சான்பாரான்சிகோ நகரில்