சிற்றருவி             ———————– இருபெரும் மலைகளுக்கிடையே இறங்கிவரும் சிற்றருவியை சித்திரமாக்குகிறேன் , சாரல் தெறிக்க சிரங்கள் சிலுப்பி வானேகுகின்றன

மேலும் படிக்க

1.முற்றம் கோரப்பாய்கள் விரித்து அம்மா அப்பா அண்ணன் தம்பி அக்கா தங்கையென்று அனைவரும் நிலவை ரசித்து கழிந்த முற்றம் ,

மேலும் படிக்க

அசத்திய ஆகாரங்கள். பொய்யைப் பதப்படுத்தி வண்ணத்தில் வசீகரித்தது வரிசையாக. , மனம் ஈர்த்துப் பொறுக்கியதன் ஆகாரத்தில் அழிகிறது ஆயுள் ரேகை.

மேலும் படிக்க

போத நிலை ஒளி உமிழ் வெளிக்குள் இருள் முகம் தரிக்கிறேன்.. உடல் கூட்டிற்குள் துடிதுடிக்கும் உயிர் பறவை.. மூச்சுகாற்றின் வழி

மேலும் படிக்க

1. சம்பாதிக்கத் தெரிந்தவர்களைக் காட்டிலும் சாப்பிடத் தெரிந்தவர்களால்தான் பருக்கைகள்கூட வீணாவதில்லை உயர்தர உணவகங்களில்….. 2. பிள்ளைக்கு சோறுட்டும் போதெல்லாம் நாள்

மேலும் படிக்க

1 தந்திரங்களை ஆண்கள் கையாள்வார்கள் பெண்கள் ரகசியமாக கையாள்வார்கள் சூது பால்பேதம் அறியாது. 2 இப்போது யாரும் காதலுக்கு கடிதம்

மேலும் படிக்க

அந்தப் பெரிய மாளிகையின் தோட்டத்தில் பெரிய பெரிய மரங்களின் கிளைகளும் இலைகளும் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தன. பனிக் காலத்து இளங்காலையின்

மேலும் படிக்க

1.பிசுபிசுப்பு ஆமை நகர்வது போல என என்றெல்லாம் தொடர்பு படுத்தி யோசிக்கும் மனநிலையிலெல்லாம் அவன் இல்லை. மேம்பால பணிகளின் காரணமாக

மேலும் படிக்க

௦1.நுண்கதை ௦ ஏவாள் ஆதாமிடம் ஆப்பிளை அளித்தாள். உண்டான். பாவம் துவங்கியது. ௦ ‘காம்புகளற்ற ஆப்பிள் உண்ணத் தகுந்தது அன்று’

மேலும் படிக்க

தான் வாழும் பகுதியின் சுற்றுச்சூழலை உள்வாங்கி, தான் சந்திக்கும் மனிதர்களின் போக்குகளை உள்வாங்கி, வளர்ச்சியடையும் ஊரின் பழைய தொன்மங்களை மறக்க

மேலும் படிக்க