கண்ணுக்குத் தென்பட்டவரை ஆகாசத்தில் ஒரு வெள்ளியும் இல்லை, ஆங்காங்கே இருக்கிறதோ என்னவோ அதனையும் கருமேகம் தன்னகத்தே மறைத்து வைத்துக் கொண்டது…

மேலும் படிக்க

 பீரங்கியிலிருந்து குண்டு போடுவதைப் போல நிறைய மாடுகள் சாணி போட்டுக் கொண்டிருந்தன. முன்னாடி செல்லும் மாடுகளை பின்னால் செல்பவை கொம்புகளால்

மேலும் படிக்க

கல்லுரிக்குள் காலடி எடுத்து வைத்தவுடன் ஒருவித புதிய பரவசம் தொற்றிக் கொண்டுவிட்டது வைஷ்ணவியிடம். இதுவரை இல்லாத உணர்வுக் கொந்தளிப்பு அவள்

மேலும் படிக்க

1 காத்திருத்தலின் கடைசிக் கணம் எப்படிப் பூக்கும் அல்லது வெடிக்கும்? பிடிபடவில்லை படபடப்புடன் காத்திருக்கிறேன். 2 நேருக்கு நேரான அந்தப்

மேலும் படிக்க

அரிதாரம் பூசிக்கொள்கிறேன் 00 முகம் பார்க்கும் கண்ணாடி பார்த்து பல வருடம் ஆச்சு பள,பளவென ஜொலித்த கன்னங்கள் ஏனோ காணாமல்

மேலும் படிக்க

–பாவெல் பாஷோவ் கொகவான்யா என்ற கிழவர் எங்கள் கிராமத்தில் வசித்தார். அவருக்குச் சொந்தக் குடும்பம் என்று எவருமில்லை. ஆகவே யாரேனும்

மேலும் படிக்க

சென்னியப்ப முதலியார் போன வாரம் நெய்த சேலைகளை வழக்கமாகப் போடும் கடைக் காரனிடம் போட்டுவிட்டு, இந்த வாரத்துக்கு வேண்டிய ‘பாவு’

மேலும் படிக்க

நதி எங்கள் ஊரடியில் இரு கிளையாகப் பிரிகிறது. கம்பீரமாக அலை வீசிக்கொண்டு வந்த நீரின் வேகம் சற்றுத் தணிந்து, நாணிக்

மேலும் படிக்க

பல நாட்களுக்குப் பிறகு அன்றுதான் அவனைச் சந்தித்தேன். அவனைப் பார்த்து வெகுநாளாய் விட்டது. நானும் என் நண்பனும் கலாசாலையில் ஒன்றாய்

மேலும் படிக்க

ஆர்,ஷண்முகசுந்தரம் எழுதிய காலகட்டம் இந்தியா சுதந்திரம் வாங்கும் முன்பான காலகட்டம். எப்போதும்போல் மழை என்கிற பிரச்சனை இந்த மண்ணுக்கு மற்ற

மேலும் படிக்க