1. பலவீனமானவையென நினைத்து முழு பலத்தையும் பிரயோகித்த களைப்பில், இதுவரை மெளனமாகவேயிருந்த உதடுகளின் பெரும்பலத்தை அறியாமலேயே கடந்துவிடுகிறது வார்த்தைகளாய் கொட்டித்தீர்த்த
Category: இந்த மாத இதழ்
கானல் மாலைக் குறிப்புகள் 1. எல்லாக் கதவுகளையும் மூடிவிட்ட வீடொன்று ஒரே ஒரு சன்னலை மட்டும் திறந்தும் மூடியும் வைத்திருக்கிறது
ஆசைதான் ஆகாய மார்க்க பயணம் அந்தரத்திலிருந்து விழுந்து விட்டால் , ஆசைதான் அலைகளின் மேல் பயணம் ஆழ்கடலில் மூழ்கி விட்டால்
மகிழுந்தில் செல்லும்போது காண்பதுண்டு ; குட்டியானை வண்டியில் லோடு அடிக்கும் மாடுகள் கோமியமும் சாணமும் போட்டபடி ; தான் எங்கே
காடுகளை நம்முன்னோர் காத்த தாலே காலத்தில் பருவமழை பெய்த தன்று நாடுகளுக் குள்ளேயும் மரம்வ ளர்த்து நல்லபடி
வெள்ளிப் பனிமலை உறைந்த பனிமலை சூரியனிடம் காதல் கொண்டது , ஆயிரம் கரங்கள் தழுவியது அன்பினால் உருகி உருகி நதியை
நடுகல் இணைய இதழுக்கென்று தனிப்பட்ட முறையில் யாரிடமும் அலைபேசியில் பேசி படைப்பு வேண்டும் என்று நான் கேட்பதில்லை. நடுகல் இணைய
அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்பா ஒரு தினக்கூலி. சுற்றுவட்டாரத்திலுள்ள கவுண்டர்களின் தோட்டங்களுக்கே பெரும்பாலும் தோட்டவேலைக்குச் செல்வார்.
“சொர்க்கஞ் சேர்..கைலாசஞ் சேர்..சாமி பாதஞ் சேர்..” நாவிதனின் வலதுகை , நெடுங்கிடையாக மர பெஞ்சில் படுக்கவைக்கப்பட்டிருந்த இவனுடைய தந்தையாகிய மரித்த
எல்லாவற்றையும் மறந்துவிட்டு தன் வீட்டு விசேசத்திற்கு அழைப்பதற்காகவும், வீட்டு முகவரி கேட்டு பத்திரிகையொன்றை அனுப்பி வைப்பதற்காகவும் சாந்தசீலனின் மொபைல் எண்ணை
