கி.ச.திலீபன் ரிஷிகேஷ் வந்து சேர்ந்தபோது இரவாகி விட்டது. எந்த ஊருக்குப் போனாலும் தங்கும் விடுதியைத் தேடுவதுதான் முதல் பணி. கேதார்நாத்
Category: இந்த மாத இதழ்
கி.ச.திலீபன் இந்த இந்தியப் பயணத்தில் இமயமலைப் பகுதிகளுக்குதான் அதிகம் சென்றிருக்கிறேன். காசியிலிருந்து ஹரித்துவார் நோக்கிச் செல்லும் பயணம் கூட இமயமலையை
வா.மு.கோமு சுப்பைய்யன் இருபது வருட காலமாக ஹெர்குலஸ் சைக்கிளில்தான் சுத்துப்பட்டு எங்கும் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார். வாழங்கருக்கில் மாகாளியம்மன் கோவிலிலிருந்து
காளியப்பன் வீட்டில் வளர்க்கப்பட்ட சேவல் பெருவெடை இனம். இரண்டு கால்களும் வலுவானது தடித்தனம் இருக்கும். உடம்பு கொழுத்துப் போய் திமிரி
‘கெட்ட வார்த்தைகள் பற்றிய புத்தகம் ஒன்றை எழுத வேண்டும்’ என்று அவள் சொல்லிய போது விளையாட்டாக ஏதோ சொல்கிறாள் என்றே
சாளையின் ஓலையில் இருந்து ‘சலசல’வென்று சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தார்கள். அந்த சாளையில் இருந்து இரண்டு பெரிய பாம்புகள்
ஐந்து மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அவர்கள் வீடு. வீட்டின் முன்னறையில் யாராவது பேசினால், ஒட்டி இருக்கும் சமையலறையில் இருப்பவருக்குக்
பசி எல்லா உயிருக்கும் பொது. சரியான நேரத்திற்கு உணவு கிடைக்கவில்லை எனில் சோர்வும் மயக்கமும் வந்துவிடும் அப்படித்தான் வெள்ளிக்கண்ணுக்கும் அன்றைக்கு
பெங்களூருவிலிருந்து கோயில் கொடைக்கு ஊருக்கு திரும்பிய கந்தனுக்கு மனைவியையும்,பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போய் தான் சுற்றிய இடத்தையெல்லாம் காட்டவேண்டும் என்று தான்
தொட்டிபாளையம் இறங்குறவங்களாம் இறங்குங்க என கண்டக்டர் குரல் கொடுக்கவும் இறங்கினாள் மல்லிகா! மகளின் வரவுக்காகவே காத்திருந்த பெரியசாமியும் அவசரமாக சென்று
