1. தெரிந்தது எனக்கென தெரிந்தது ஒன்றும் தெரியாதென்ற ஒன்று மட்டும்தான் , ஒன்றும் தவறில்லை அந்த ஒன்றைப் பற்றியாவது ஒன்று
Category: இந்த மாத இதழ்
1 சொரசொரப்பான சுருக்கங்கள் உலுக்கித்தான்காலையில் விழித்தேன்.நீங்கள்கடைசியாக எப்போது யானையைப் பார்த்தீர்கள்?2பரம்பிக்குள வனத்தில் பார்த்ததும்திருஆவினன்குடி கோவில் வாசலில் பார்த்ததும்அதே யானைதான்அதே யானையல்ல
அஃதிற்கு அப்பால். இப் பயணத்தில் நமக்குள்ளான இடைவெளி நூலிலைதான் என்றாலும் நெருங்கிக் கிடக்கிறது சந்தர்ப்பங்கள் ஆச்சரியமொன்றை நிகழ்த்த தருணம் பார்த்து.
1. இரத்தக் காயத்தோடு திசைகளைத் தொலைத்து நம்பிக்கையோடு -என் தோளில் தஞ்சமடையும் அச்சிறு பறவையிடம் எப்படி புரியவைப்பேன் நானும் உயிர்
ஷாராஜ், லீலா அம்மு மற்றும் பொள்ளாச்சி கவிஞர்களின் முகநூல் பதிவுகளால் மட்டுமே நான் அறிந்த கவிஞர் ஜே. மஞ்சுளா தேவியின்
பருத்தி வெடித்த கரிசக் காட்டின் வாசம் மூக்கைத் துளைக்கிறது. எளிய மொழி நடையில் வாசகனின் மனதை இலகுவாக்கி லயிக்க வைக்கின்றன
ஆசையின் கைபிடிக்குள் அலையும் மனதை, காமமெனும் மிருகத்தின் காலம் தாண்டிய அதிகாரத் தீண்டலை, நினைவுகளுக்குள் குத்திக் கொண்டிருக்கும் தூண்டில் முட்களை,
எழுந்தாளர் ஆதி.இராஜகுமாரனின் ‘ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள் ’ மலேசிய பத்திரிகை துறையில் எப்போதும் நினைவில் கொள்ளும் பெயர்களில்
கண்ணுக்குத் தென்பட்டவரை ஆகாசத்தில் ஒரு வெள்ளியும் இல்லை, ஆங்காங்கே இருக்கிறதோ என்னவோ அதனையும் கருமேகம் தன்னகத்தே மறைத்து வைத்துக் கொண்டது…
பீரங்கியிலிருந்து குண்டு போடுவதைப் போல நிறைய மாடுகள் சாணி போட்டுக் கொண்டிருந்தன. முன்னாடி செல்லும் மாடுகளை பின்னால் செல்பவை கொம்புகளால்
