கல்லுரிக்குள் காலடி எடுத்து வைத்தவுடன் ஒருவித புதிய பரவசம் தொற்றிக் கொண்டுவிட்டது வைஷ்ணவியிடம். இதுவரை இல்லாத உணர்வுக் கொந்தளிப்பு அவள்
Category: இந்த மாத இதழ்
1 காத்திருத்தலின் கடைசிக் கணம் எப்படிப் பூக்கும் அல்லது வெடிக்கும்? பிடிபடவில்லை படபடப்புடன் காத்திருக்கிறேன். 2 நேருக்கு நேரான அந்தப்
அரிதாரம் பூசிக்கொள்கிறேன் 00 முகம் பார்க்கும் கண்ணாடி பார்த்து பல வருடம் ஆச்சு பள,பளவென ஜொலித்த கன்னங்கள் ஏனோ காணாமல்
–பாவெல் பாஷோவ் கொகவான்யா என்ற கிழவர் எங்கள் கிராமத்தில் வசித்தார். அவருக்குச் சொந்தக் குடும்பம் என்று எவருமில்லை. ஆகவே யாரேனும்
சென்னியப்ப முதலியார் போன வாரம் நெய்த சேலைகளை வழக்கமாகப் போடும் கடைக் காரனிடம் போட்டுவிட்டு, இந்த வாரத்துக்கு வேண்டிய ‘பாவு’
நதி எங்கள் ஊரடியில் இரு கிளையாகப் பிரிகிறது. கம்பீரமாக அலை வீசிக்கொண்டு வந்த நீரின் வேகம் சற்றுத் தணிந்து, நாணிக்
பல நாட்களுக்குப் பிறகு அன்றுதான் அவனைச் சந்தித்தேன். அவனைப் பார்த்து வெகுநாளாய் விட்டது. நானும் என் நண்பனும் கலாசாலையில் ஒன்றாய்
ஆர்,ஷண்முகசுந்தரம் எழுதிய காலகட்டம் இந்தியா சுதந்திரம் வாங்கும் முன்பான காலகட்டம். எப்போதும்போல் மழை என்கிற பிரச்சனை இந்த மண்ணுக்கு மற்ற
’ஆர்.ஷண்முகசுந்தரம் என்கிற கொங்கு நாட்டு எழுத்தாளரின் கதைகளை எல்லாம் படித்துப்பார்த்து, வியந்து ரசித்து, அதைப்பற்றி ஓயாமல் எழுதிக் கொண்டிருந்த ஒரே
அபினவ் உடன் பாமுனி மலைக்குப் போனேன். இடிபாடுகளால் நிறைந்திருந்த அம்மலையில் எங்கள் இருவரைத் தவிர யாரும் இல்லை. விஷ்ணு கோவில்
