கானல் மாலைக் குறிப்புகள் 1. எல்லாக் கதவுகளையும் மூடிவிட்ட வீடொன்று ஒரே ஒரு சன்னலை மட்டும் திறந்தும் மூடியும் வைத்திருக்கிறது
Category: கவிதைகள்

ஆசைதான் ஆகாய மார்க்க பயணம் அந்தரத்திலிருந்து விழுந்து விட்டால் , ஆசைதான் அலைகளின் மேல் பயணம் ஆழ்கடலில் மூழ்கி விட்டால்

மூத்திரம் கடுகடுத்து இறங்கியது மனதின் அலட்சிய பாவம் வலிகளின் ஆறுதலாய் இருக்க தோல் சுருங்கிய வயோதிகன் ஒருவன் என்னை உற்றுப்

1 உரங்களின் வேட்டையில் உயிரை விடுகிறது நிலத்தின் வளம். நெருக்கியடிக்கும் நெகிழிகளின் பாய்ச்சலுக்குள் சொட்டுச் சொட்டாக வடிந்தபின் தன்னைத் தொலைத்து

காம தாண்டவம் வாசனையை உணரும் போதேபார்வையிலும் அசைகிறது.இறுகச் சாற்றப்பட்ட அறைக்குள் எப்படி வந்ததது?எந்த விதப் பதட்டமுமின்றிஎன்னையே பார்த்தபடிஎத்தனை இயல்பாககூர் நுனிக்கெதிரானவிரிந்த

அந்த கடல் மீன்கள் வாழ பழக்கப்பட்டது வகை வகையான மீன்கள் முட்களுடன் அலைகிறதை ஏற்றுக்கொண்ட கடலுடன் விளையாடிப் பார்ப்பதும் மீன்களை

வானப்படுதல். . பீராய்ந்தெடுத்த சொற்களிலொன்று வரவழைத்த கண்ணீர் விட்டெறிய மறந்துபோன குப்பைக் கூடையின் வீச்சமாக முகம் சுளிக்க வைக்கிறது கடந்த

1.அப்பாவின்_நாட்கள் நிலவு கதவு சாளரங்கள் கட்டில் ஊஞ்சல் அலமாரிகளென ஒவ்வொன்றாய் உருமாறி பிள்ளைகளுக்கு முன்பே பிள்ளைகளாய் வளர்த்த மரங்கள் அவர்களது

(1) ஆய்வறிக்கை சமர்ப்பித்தலின்றி நேற்றைய கனவின் நினைவை சாம்பலென சுண்டி விடுகிறேன் … தகிக்கும் நிஜங்களுடன் வரன்முறையற்ற கூடல் கொண்டு

“கூடப்பிறந்தவ முச்சந்தில நின்னு கதறி அழுதுகிட்டு இருக்கா என்ன ஏதுன்னு கேட்காம எனக்கென்னன்னு போறாரு பாரு” என்று தொடங்கி “கேட்டா