1 காற்றும் அலையும் ஒழுங்கு செய்த மணல் படிமத்தை மனித நடமாட்டங்கள் உருக்குலைக்கின்றன அழித்தழித்து அடித்தடித்து அலை மீண்டும் மீண்டும்
Category: கவிதைகள்
பெரிய மேகத்தின் விளிம்பில் நின்று கொண்டு பூமியோடுகண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்ததுமழை.,இருட்டுகிற வானத்தைப் பார்த்ததும் வீட்டுக்குள் தரதரவெனஇழுத்துச் செல்லப்பட்டகுழந்தைகளின் கூச்சல்குட்டிக் குட்டி மேகங்கள்உரசி
மழை வெள்ளப் பாதிப்பு கூடு தேடி பறந்து வருகின்றன மரம் இழந்த பறவைகள் , , ஒரு பாடலை முடித்து
1. தெரிந்தது எனக்கென தெரிந்தது ஒன்றும் தெரியாதென்ற ஒன்று மட்டும்தான் , ஒன்றும் தவறில்லை அந்த ஒன்றைப் பற்றியாவது ஒன்று
1 சொரசொரப்பான சுருக்கங்கள் உலுக்கித்தான்காலையில் விழித்தேன்.நீங்கள்கடைசியாக எப்போது யானையைப் பார்த்தீர்கள்?2பரம்பிக்குள வனத்தில் பார்த்ததும்திருஆவினன்குடி கோவில் வாசலில் பார்த்ததும்அதே யானைதான்அதே யானையல்ல
அஃதிற்கு அப்பால். இப் பயணத்தில் நமக்குள்ளான இடைவெளி நூலிலைதான் என்றாலும் நெருங்கிக் கிடக்கிறது சந்தர்ப்பங்கள் ஆச்சரியமொன்றை நிகழ்த்த தருணம் பார்த்து.
1. இரத்தக் காயத்தோடு திசைகளைத் தொலைத்து நம்பிக்கையோடு -என் தோளில் தஞ்சமடையும் அச்சிறு பறவையிடம் எப்படி புரியவைப்பேன் நானும் உயிர்
1 காத்திருத்தலின் கடைசிக் கணம் எப்படிப் பூக்கும் அல்லது வெடிக்கும்? பிடிபடவில்லை படபடப்புடன் காத்திருக்கிறேன். 2 நேருக்கு நேரான அந்தப்
அரிதாரம் பூசிக்கொள்கிறேன் 00 முகம் பார்க்கும் கண்ணாடி பார்த்து பல வருடம் ஆச்சு பள,பளவென ஜொலித்த கன்னங்கள் ஏனோ காணாமல்
நத்தைகளைப் பற்றியதல்ல எனது பிரச்சனை ஊர்ந்து செல்லும் பிராணிகளை அறுவறுக்கும் ஒருவனுக்கு நத்தைகளைப் பற்றிய சிந்தனைகள் எழுவதற்காக சாத்தியமுமில்லை மழை
