1 சமீபத்திய மழையில் பச்சை பீறிட்டிருந்த வனத்தினுள் உறுமி நகரும் உலோகத்தினுள் அமர்ந்திருந்தோம். மரத் திரையின் கிழிசல்கள் வழி அங்கங்கே
Category: கவிதைகள்
மத்தியஸ்த பாடுகள். கடைசி கேவலும் நின்றுவிட்டப்பிறகு யாவரும் பெரு மூச்சைவிட்டார்கள். அவர் பிணமாகிப்போனார். பிறகவர் சாமியாக்கப்பட்டார். இவனில் மூத்தவன் சாமிக்கு
1 திசை திறந்து வனம் புகு இசை திறக்கும் அமுதக்கடல் தசை விரியும் அவள் பதம் சூடு போதம் இடை
நான் இருக்கும் போது தான் அவனும் வந்தான் அவனிடம் அமைதி மௌனித்துக் கொண்டும் தனக்குத்தானே ஒப்புவித்துக் கொண்டும் எல்லைக்குள்ளான எல்லையற்ற
01.மோனா லிசாவின் பாடல் நேற்றிரவு எதிர்பாரா இதமாய் பாடலொன்றை இசைத்தாள் மோனா லிசா. லயம்.. ஸ்ருதி.. கமகமென இசைக்கோர்வைக்குள் சங்கதிகளின்
1. பலவீனமானவையென நினைத்து முழு பலத்தையும் பிரயோகித்த களைப்பில், இதுவரை மெளனமாகவேயிருந்த உதடுகளின் பெரும்பலத்தை அறியாமலேயே கடந்துவிடுகிறது வார்த்தைகளாய் கொட்டித்தீர்த்த
கானல் மாலைக் குறிப்புகள் 1. எல்லாக் கதவுகளையும் மூடிவிட்ட வீடொன்று ஒரே ஒரு சன்னலை மட்டும் திறந்தும் மூடியும் வைத்திருக்கிறது
ஆசைதான் ஆகாய மார்க்க பயணம் அந்தரத்திலிருந்து விழுந்து விட்டால் , ஆசைதான் அலைகளின் மேல் பயணம் ஆழ்கடலில் மூழ்கி விட்டால்
மூத்திரம் கடுகடுத்து இறங்கியது மனதின் அலட்சிய பாவம் வலிகளின் ஆறுதலாய் இருக்க தோல் சுருங்கிய வயோதிகன் ஒருவன் என்னை உற்றுப்
1 உரங்களின் வேட்டையில் உயிரை விடுகிறது நிலத்தின் வளம். நெருக்கியடிக்கும் நெகிழிகளின் பாய்ச்சலுக்குள் சொட்டுச் சொட்டாக வடிந்தபின் தன்னைத் தொலைத்து
