யாரும் என்னை தேடாதீர்கள் தேடவும் உங்களுக்கு நேரம் இருக்காதென்று எனக்கும் தெரியும் உன்னுடனான என்னுடைய பழைய நினைவுகளை நினைத்து தங்களை
Category: கவிதைகள்

எரிவதும் அணைவதுமாய் போக்குக் காட்டும் அந்த குழல்விளக்காய் இக்கவிமனசு +++ பாடவோர் படிமமில்லை இடைநிறுத்தத்தில் முகம் பார்த்து ‘அக்காவை உட்காரச்

மீன்கள் நீந்தும் குளமோ கடலுக்கு விரையும் ஆறோ பூப்பூத்த செடியோ கிளை பரப்பிய மரமோ , கூரை வேய்ந்த குடிலோ

1 நடப்பதெல்லாம் நம் கையில் இல்லையென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தோம் அப்போது வேட்டைப்பார்வைகள் கூடுளாய் தொங்கும் சாலையில் துணிச்சலாக ஒரு ஒற்றை

ஊர் சனங்கள் கும்பிடும் குலச்சாமிகளின் பெயரை…. தாத்தா அப்பா நானென்று அனைவருமே வைத்திருக்கிறோம்… மெத்தை வீட்டிலுள்ளவர்களோ-தங்கள் பிள்ளைகளுக்கு பணக்காரக் கடவுள்களின்

சிட்டுக்குருவி சிறகடித்து மறைந்த நன்னாளில் பெருக்கல் குறி மலர்ந்தது , சிறுவயது முதல் பாரதி போட்ட கைக்குத்தல் அரிசிக்கு ஆரவாரமிட்டு

அயர்ந்தூங்கி சோம்பல் முறித்தெழும் பிள்ளை மேல் வரும் பால் மணம் – விருப்பம் ! , வாகனங்கள் இயங்க நிரப்பப்படும்

சட்டைகளில் உள்ள புள்ளிகளும் சிலசமயம் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளும் உயிர் வந்தது போல் ஓடுகிறது ஒவ்வொரு ஓட்டமும் ஏதோவொன்றை பிடுங்கிச் செல்ல

அப்பனின் அழுக்கச் சட்டையை துவைக்கும்போதெல்லாம் இதையெல்லாம் மனுசி தொவைப்பாளா என சலித்துக்கொண்டு அழுக்கையலசும் அம்மாவின் கோபத்திலும் அம்மா செய்த சாப்பாட்டை

பற்றிய காதல். சிறகசைத்து சென்றுவிட்ட பின்பும் சலனமேகி கிடக்கிறது மௌனம் தத்தளித்து தடுமாறி. – நிகர் செய்ய முடியாது இங்கெவையும்