முரண் கூத்தின் இனிப்புகள். அம்மா பாவித்தப் பொருட்கள் அதிகமாகவே இருந்தாலும் பிறந்த இடத்து செய் வினைகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தது மனதிற்குள்
Category: கவிதைகள்
புத்தரின் சுவடுகள் இருபது ஆண்டுகள் கடந்தும் நிறம் மங்காமல் இன்று வைகறையில் கண்டது போல் ஆயுளுக்கும் மறக்காத அந்தக் கனவு
பொழுது புலர்கிறது நான் விழிக்குமுன்பே அனைத்தும் விழித்திருந்தன. மேலும் அவை அனைத்தும் என்னை உற்று நோக்கியபடியே என்னுடைய விழிப்புக்காக காத்திருந்தததுபோலவும்
1 தள்ளிச் சென்ற வாகனம் திடீரென்று தறிகெட்டு வந்து மோதுகிறது விதி என்கிறார்கள் அப்படியென்றால் விதி மீறல் எது? தலைகீழ்
1 இரவைக் கடித்து பகலைத் துப்பும் வான் வாய்க்குள் ஒளிந்துகொள்கிறது விண்மீன்கள். புசித்துப் புசித்து வளரும் நிலவுக்கு முழுமையையும் பரிசளித்து
1. ஆத்மம் அமைதியில்திளைப்பதும் வேடிக்கைப் பார்ப்பதுமே பணியென அடையாளப்படுத்தப்பட்ட கடவுள் ரீங் இடும் படைப்புகளின் சிரிப்பொலி சிதறல்களில் அசைந்து செல்லும்
என்னைப் பற்றி நீங்கள் பேசினால் கேவலமாக இருக்கிறது ஆனால் என்னைப் பற்றி நானே பேசினால் மட்டும் உங்களுக்கு அது பெருமையாகத்
எரியும் மனிதன் இயந்திர மனிதனுக்கு ஒரு படி மேலே எரிந்து கொண்டு இருக்கிறான் யாருக்காகவோ தான் எரிகிறான் , அவனுக்கு
நாய் கடிக்கவில்லை ஆனாலும் நாயானேன் நான் அருகில் வருபவர்களைப் பார்த்து குரைக்கின்றேன் என்னால் லொள் லொள்ளென குரைக்க மட்டும் தான்
(குறுங்காவியம்) அத்தியாயம் 1 அறிந்தவற்றின் அறியாத பக்கங்கள் புதிர்மை, மர்மம், அமானுஷ்யம், திகில், ஆபத்து ஆகியவற்றால் பிரசித்தி பெற்றது முக்கோணப்