இடைத்தங்களில் இளைந்து. , மழையாக வந்து எதுவாகவோ மாற நினைத்து சொட்டாக நின்றது நீர் இலையில். , இலையில் இளைந்தபொழுது

மேலும் படிக்க

பாலத்தின் கீழிருந்து வளர்ந்து மேல் நிற்கும் கட்டிடங்களின் கீழே நெளிந்து செல்லும் ட்ரைனேஜ் தொட்டிகளுக்குள் என் மூத்திரம் கலக்கவில்லை பெரு

மேலும் படிக்க

1 குறுக்குவழியில் முன்னேற முடியாது என்றார் தலைவர் அப்படியெனில் உங்கள் வழி? கேட்டான் தொண்டன் வரலாற்றின் வழி ஒரே நேர்க்கோட்டில்

மேலும் படிக்க

சங்கிலியால் பூட்டப்பட்டு கழட்டி விடப்படாத யானையின் கால்களைப் போன்று பூட்டியே கிடக்கும் மதகுகள் , கற்கள் எறியப்படாத குளத்து நீராய்

மேலும் படிக்க

விரல்களில் தர்ப்பணமோதிரம் சம்பந்தி எள்ளு ஒரு டேபிள்ஸ்பூன் வலது உள்ளங்கை நடுவே , தென்னங்காய் உடைபட்ட ஒருபாதி திணித்த இடக்கை.

மேலும் படிக்க

அச்சு முறியும் அளவுக்கு மேகங்களை அடுக்கிக் கொண்ட வானம் தினறித் தினறி ஊர்ந்து நகர்ந்தது அப்பக்கம் பறந்த கொக்கு கூட்டம்

மேலும் படிக்க

கொடைக் காலம்                 முளைப்பாரியின் பச்சையமென சொலித்துக் கிடக்கிறது தெய்வத்தின் பீடம் கொட்டுக்காரர்களின்  அடிக்கேற்றபடி   உடலசைக்கிறார்கள் ஊர்க்குலவான்கள் பலிகிடாயைப்பற்றி  பலவந்தமாய்

மேலும் படிக்க

முரண் கூத்தின் இனிப்புகள். அம்மா பாவித்தப் பொருட்கள் அதிகமாகவே இருந்தாலும் பிறந்த இடத்து செய் வினைகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தது மனதிற்குள்

மேலும் படிக்க

புத்தரின் சுவடுகள் இருபது ஆண்டுகள் கடந்தும் நிறம் மங்காமல் இன்று வைகறையில் கண்டது போல் ஆயுளுக்கும் மறக்காத அந்தக் கனவு

மேலும் படிக்க

பொழுது புலர்கிறது நான் விழிக்குமுன்பே அனைத்தும் விழித்திருந்தன. மேலும் அவை அனைத்தும் என்னை உற்று நோக்கியபடியே என்னுடைய விழிப்புக்காக காத்திருந்தததுபோலவும்

மேலும் படிக்க