@ நீ வீசிவிட்டுச் சென்ற வார்த்தைகளை ஏந்தியபடி நட்சத்திரங்களென நகர்கிறேன் பகலைப் புதைத்து இருளைப் பரப்பும் வெறுப்பின் மனதை விதைத்துவிட்ட
Category: கவிதைகள்
நான் உச்சரிக்கும் போது நழுவும் சொற்களில் தழும்புகள் தட்டுப்படுகிறதா என தடவிப் பார்க்கிறீர்கள் நான் செவிசாய்க்கும் போது நுழையும் ஒலிகளில்
துருப்பிடித்த இரும்புக் கம்பி கூண்டுக்குள் உறங்கும் ஆடுகளத்தானின் எகிறுவீரம் முனைமழுங்கி இறைச்சி ஆகும் தருணம் சுற்றி நின்ற ரசிகக்கூட்டத்தில் பந்தயப்பணம்
பரபரப்பான சாலையில் அடிக்கடிக் குறுக்கே ஓடுவது பெரும்பாலும் ஓட்டுநர்களாகவே இருக்கிறார்கள், இருசக்கர வாகனங்களில் வரும் போது தலைக்கவசம் அணியாமல் அலைபேசியில்
ஏசுக்கள் கொண்டாடிய கிருஸ்மஸ் * தச்சன் வாழ்வை முறிக்க கடலில் குதித்தான்… மரச்சீவல் போல சுழலலைகள் அவனை உருட்டி விளையாடின..
1 இணையத்தில் கொலை செய்யப்பட்டவன் ** நேற்று காலை என்னைக் கொலை செய்தார்கள். இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்றேன் பேஸ்புக்,வாட்ஸ்அப்
1 இரைக்கான வேட்டையில் வேகமெடுக்கும் ஆட்டின் பசியில் நசுங்கிப்போகும் புல்லின் நுனியில் படுத்திருக்கும் பனியின் வழிதலில் நிறைகிறது வழித்தடத்தின் ஈரம்.
நீங்கள் கிருமியைத் தின்றவரா? இல்லையே நானொரு பாடகி அப்படியென்றல் கிருமிகள் உலகெங்கும் இசைக்கும் கீதத்தை கேட்டவர் என்ற குற்றத்திற்காக நீங்கள்
அப்பாவின் உடல் ஆடாமல் அசையாமல் அசதியால் உறங்கிக் கொண்டிருக்க நாங்கள் தான் ஆரவாரம் செய்து அழுது புலம்பி ஊரையே எழுப்பிக்
இத்துணை கோபங்களுக்கிடையே ஒரு அசட்டு புன்னகை இட்டு செல்கிறாய் தாய்க்கும் மகளுக்குமான பந்தங்களுக்கிடையில் பரிதவிக்கும் இயற்கை….. ** உலர்த்தி விட்டு
