மரத்தின் முதுமையில் சில காற்றின் வலிமையில் சில மற்றபடி மானுடத்தின் அறுவையில் தான் பிறக்கிறது விறகு வெள்ளத்தில் மிதந்து வரும்போது
Category: கவிதைகள்

1) சோதனை ———————- நிஜமாகவே நீ எனக்காக இருக்க வேண்டாம் சும்மா இருப்பது போல் இரேன் என் சுயம்

அருகாமையின் பறத்தல். உன் அருகாமை இருப்பின் பெரும் மகிழ்வில் உதிர்கிறது நட்சத்திரங்கள் பூக்காடென வானம் தொடும் தூரத்தில். , விட்டகன்ற

1 “உடன்போக்குக்குத் தயாரான காதலர்கள் ஊர் எல்லை மலையில் தஞ்சம். , பயத்தில் பிடிபட்டவர்கள் அடுத்த ராத்திரியே தனித்தனியாக கூடடடைப்பு.

இறுக்கத்தின் முடிச்சை லாவகமாக அவிழ்த்து வீசுகிறது ஒரு கேள்வி , மங்கல வீட்டின் மகிழ்வை விசும்பலாக உருமாற்றி விடுகிறது ஒரு

1. ஆதாரத்தைத் தொலைத்துவிட்ட விமானப் பயணியென வேரின் உறிஞ்சுதலை விரட்டிவிட்ட மண்ணென வானப்பரப்பில் சிறகினை வெட்டிக்கொண்ட பறவையாய் மணமற்று நிறமற்று

1 இஸ்திரி கடை தேடி அலைதல் பரிசு பெறாத சுருட்டப்பட்ட லாட்டரி சீட்டை போல சுருக்கங்களோடு மனிதர்கள் , சுருக்கங்களை

காணாமல் போனவை பற்றிய முதல் தகவல் அறிக்கை நீண்ட காலமாக ஆடு, மாடு மந்தைகள் மேய்ந்துகொண்டிருந்த கிராமத்து மேய்ச்சல் நிலங்களைக்

1. ஜால விந்தை தரும் கருசூல் கொள் மேகமெனக் கனத்து நகரும் இரவிது , ஈரம் கசியும் பனியில் நனையும்

மிதக்கும் நிலவொளியில் காய்கிறது பனை பசியாறிப் பழமை பேசும் கிழப் பருந்து கூட்டின் அடியில் என் தெரு சிறுத்து தெரிகிறது