இறுக்கத்தின் முடிச்சை லாவகமாக அவிழ்த்து வீசுகிறது ஒரு கேள்வி , மங்கல வீட்டின் மகிழ்வை விசும்பலாக உருமாற்றி விடுகிறது ஒரு
Category: கவிதைகள்
1. ஆதாரத்தைத் தொலைத்துவிட்ட விமானப் பயணியென வேரின் உறிஞ்சுதலை விரட்டிவிட்ட மண்ணென வானப்பரப்பில் சிறகினை வெட்டிக்கொண்ட பறவையாய் மணமற்று நிறமற்று
1 இஸ்திரி கடை தேடி அலைதல் பரிசு பெறாத சுருட்டப்பட்ட லாட்டரி சீட்டை போல சுருக்கங்களோடு மனிதர்கள் , சுருக்கங்களை
காணாமல் போனவை பற்றிய முதல் தகவல் அறிக்கை நீண்ட காலமாக ஆடு, மாடு மந்தைகள் மேய்ந்துகொண்டிருந்த கிராமத்து மேய்ச்சல் நிலங்களைக்
1. ஜால விந்தை தரும் கருசூல் கொள் மேகமெனக் கனத்து நகரும் இரவிது , ஈரம் கசியும் பனியில் நனையும்
மிதக்கும் நிலவொளியில் காய்கிறது பனை பசியாறிப் பழமை பேசும் கிழப் பருந்து கூட்டின் அடியில் என் தெரு சிறுத்து தெரிகிறது
கோழிகளோடு குஞ்சு குறுவான்களையும் விரட்டி விரட்டிக் கொத்தும் சண்டைச் சேவலை விழுங்கிச் சென்றது மலைச் சாரை , புயலுக்கும் சூறாவளிக்கும்
உறக்கமற்ற இரவொன்றில்கிட்டத்தட்ட மயங்கிய நிலையில்வீட்டு வாசலில் ஒரு முதியவரைப் பார்த்தேன்.தள்ளாடி உள்ளே வந்தவர்,கணேசண்ணன் மகந்தான என்றதும்எனக்கு அத்தனை ஆச்சர்யம்.அப்பெல்லாம்இந்தப் பாத்திரத்துலஎத்தன
திறக்காதக் கதவுகளின் தரிசனங்கள். நிலம் பார்த்தே வாழப்பழகிய நாளில் மருகித் திளைத்த உன் காதல் இணை கோடுகளாகுமென்பதை நான் அறிந்தே
நல்லவேளை பறவையாய் பிறக்காததால் பட்டாம்பூச்சிகளும் பறவையாய் பிறந்தும் காகங்களும் சில மனிதர்கள் தங்கள் வீடுகளில் அன்பின் நிமித்தமாக கூண்டுகளில் வளர்க்க
