1. இரத்தக் காயத்தோடு திசைகளைத் தொலைத்து நம்பிக்கையோடு -என் தோளில் தஞ்சமடையும் அச்சிறு பறவையிடம் எப்படி புரியவைப்பேன் நானும் உயிர்

மேலும் படிக்க

1 காத்திருத்தலின் கடைசிக் கணம் எப்படிப் பூக்கும் அல்லது வெடிக்கும்? பிடிபடவில்லை படபடப்புடன் காத்திருக்கிறேன். 2 நேருக்கு நேரான அந்தப்

மேலும் படிக்க

அரிதாரம் பூசிக்கொள்கிறேன் 00 முகம் பார்க்கும் கண்ணாடி பார்த்து பல வருடம் ஆச்சு பள,பளவென ஜொலித்த கன்னங்கள் ஏனோ காணாமல்

மேலும் படிக்க

நத்தைகளைப் பற்றியதல்ல எனது பிரச்சனை ஊர்ந்து செல்லும் பிராணிகளை அறுவறுக்கும் ஒருவனுக்கு நத்தைகளைப் பற்றிய சிந்தனைகள் எழுவதற்காக சாத்தியமுமில்லை மழை

மேலும் படிக்க

1 சமீபத்திய மழையில் பச்சை பீறிட்டிருந்த வனத்தினுள் உறுமி நகரும் உலோகத்தினுள் அமர்ந்திருந்தோம். மரத் திரையின் கிழிசல்கள் வழி அங்கங்கே

மேலும் படிக்க

மத்தியஸ்த பாடுகள். கடைசி கேவலும் நின்றுவிட்டப்பிறகு யாவரும் பெரு மூச்சைவிட்டார்கள். அவர் பிணமாகிப்போனார். பிறகவர் சாமியாக்கப்பட்டார். இவனில் மூத்தவன் சாமிக்கு

மேலும் படிக்க

நான் இருக்கும் போது தான் அவனும் வந்தான் அவனிடம் அமைதி மௌனித்துக் கொண்டும் தனக்குத்தானே ஒப்புவித்துக் கொண்டும் எல்லைக்குள்ளான எல்லையற்ற

மேலும் படிக்க

01.மோனா லிசாவின் பாடல் நேற்றிரவு எதிர்பாரா இதமாய் பாடலொன்றை இசைத்தாள் மோனா லிசா. லயம்.. ஸ்ருதி.. கமகமென இசைக்கோர்வைக்குள் சங்கதிகளின்

மேலும் படிக்க

1. பலவீனமானவையென நினைத்து முழு பலத்தையும் பிரயோகித்த களைப்பில், இதுவரை மெளனமாகவேயிருந்த உதடுகளின் பெரும்பலத்தை அறியாமலேயே கடந்துவிடுகிறது வார்த்தைகளாய் கொட்டித்தீர்த்த

மேலும் படிக்க