நுண்கதை:01 ௦ வானத்தின் மஞ்சள் பார். அதி அற்புதம் என்கிறாய்; ஒவ்வொருவருக்கும் தனித்தனி வானம் என்கிறேன். 0 நுண்கதை:02 ௦
குறுங்கதை

01. ௦ கடவுள் தலையை அசைத்தார். சவுக்குகளை கைகளில் வைத்திருந்த பதின்மரும் சுழன்று சுழன்று மண்ணாங்கட்டியைத் தாக்கினர். அய்யோ

காணாமல் போய் வந்தவைகள் “வானத்துல போயிட்டிருந்துச்சுல்ல நிலா.. கொஞ்ச நேரத்திக்கி முன்னால நாம தான பார்த்துட்டே படுத்திருந்தோம்.. இப்பக் காணம்

நிறப் பார்வைக் குறைபாடு விஸ்வம் முற்பகலில் தற்செயலாக தனது ஆறு வயது மகன் ப்ரசன்னாவின் தொடக்கப் பள்ளி அருகில் இருந்தார்.

கதை: 1 “கவுர்மென்ட் பேசாம கள்ளுக்கடயத் தொறக்கலாம்” நூத்தி நாப்பத்தஞ்சு ரூவா ரம் பாட்டலைத் தட்டித் திருகித் தொறந்தவாறு கந்தசாமி

– போர்க்கால பொம்மைகள் – சாலை காலியாக இருக்கிறது. வண்ணங்கள் நிறைந்த சாலையில் இப்போது சிவப்பும் சிதறிய உடல் பாகங்களுமே

நுண்கதை – 01 ௦ அவன் சொற்களை நேசித்தான். கற்றான். போதாமையில் மேலும் மேலும் மேலும் என கற்றான். உலகிலுள்ள

ஆண்கள் ஏன் கற்பழிக்கறீங்க.. ? , “என்னடா கேள்வி இது..?” “அதான் பாரேன். என்னமோ நமக்கு வேற வேலை வெட்டி