அரிகரசின்னா ஊர்ப் பெரியவர்கள் நான்கு பேரும் காவல் நிலையத்து நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்கள். “இங்க பாருங்க, உங்களுக்கு பர்மிஷன் குடுத்துட்டு
Category: சிறுகதைகள்
இரா.சேனா வேலஞ்சாவடிக்கு கிழபுறமாக இருந்த வளவில் கலியாண வீட்டின் முன்பு ஒரம்பரைகள் கூடி நின்று இருந்தனர். அங்கு மொத்தமாகவே இருபது
வா.மு.கோமு தனித்திருக்கிறேன். சுற்றிலும் யாருமில்லை என்கிற உணர்வு நான் மதியம் சாப்பிட்டு முடித்து இரண்டு மாத்திரைகளைப் போட்டதுமே வந்துவிட்டது. இந்த
சுஜித் லெனின் 01.நுண்கதை: ௦ யாரையும் குறை சொல்வதில் அவருக்கு உடன்பாடில்லை. ‘உலகம் இப்படித்தானென்று’ நன்றாகவே தெரியும். தன் வாழ்வை
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் சாயங்காலம் வீடு திரும்பும் நேரம். காலனியின் முதல் தெருவுக்குள் நுழையும் முன்பே தெருவில் விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்
பாலமுருகன்.லோ காலை விடிந்தும் விடியாமலும் இருந்த அந்த அதிகாலை நேரத்தில், இரவு நேர இருளைக் காலைக் கதிரவன் மெதுவாக விரட்டிக்கொண்டிருந்தான்.
நாள்தோறும் சரியாக காலை ஆறு மணிக்கெல்லாம் யாத்ரனின் தொலைபேசி சினுக்கிவிடும். எடுத்து பார்த்தால் விதவிதமான பூக்கள்,குழந்தைகள் படங்களுடன் அன்றைய
என் வயசு இன்று காலை கதவைத் தட்டியது. திறந்தவுடன் அது உள்ளே வரவில்லை. வாசலில் நின்றபடியே, “நான் இன்னும் உனக்கு
“அப்பா முன்போல இல்லையடா பரத். நீ உடனே புறப்பட்டுவா” போனில் அம்மாவின் அழுகை கலந்தகுரல் என்னை அமெரிக்காவிலிருந்து உடனே ஃப்ளைட்
கான்ஸ்டேபிள் காத்த முத்து, ஓட்டுநர் இருக்கையிலிருந்து எழுந்து சுற்றிவந்து ஜீப்பின் கதவைத் திறந்தான் ” ஐயா! கடை வந்தாச்சு. நானும்
