இலட்சுமண பிரகாசம் மாநகரத்தின் இரைச்சல்களுக்கு மத்தியில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த கைவிடப்பட்டு சிதிலமடைந்த ஆங்கிலேயரால் கட்டப்பட்ட கட்டிடத்தின் உச்சியில் அரச மரத்தின்

மேலும் படிக்க

சுஜித் லெனின் 01.நுண்கதை ௦ இரவு. தனிமை. அவள் மார்பின் மீது அமர்ந்திருந்தது சாவு வீட்டில் கண்ணாடிப் பேழைக்குள் கண்ட

மேலும் படிக்க

ஆர்னிகா நாசர் முஹம்மது மீரான் வயது 60. செக்கச்சிவந்த அழகன். தலையில் கருப்பு எம்ப்ராய்டரி தொப்பி. சிரித்த முகம். வசீகரக்குரல்.

மேலும் படிக்க

கோசின்ரா 1 கொல்கத்தாவிலிருந்து பிரிந்து வந்து எத்தனையோ வருடங்கள் ஆகி விட்டது.ஆனால் அந்த வாழ்க்கையை மறக்க முடியவில்லை. குடும்பத்தை விட்டு

மேலும் படிக்க

-பாலமுருகன்.லோ- கந்தசாமி, தன் மனைவியைக் கூப்பிட்டுக்கொண்டே உள்ள வந்தார். “சகுந்தலா.. சகுந்தலா.. எங்க இருக்கிற, நேரம் ஆகுது இன்னும் என்ன

மேலும் படிக்க

வேலு இராஜகோபால் உடம்பு இப்படிப் படுத்தும் என்று அவன் நினைத்ததில்லை. கழுத்தில் இருபது வருடங்களாக அணிந்து கொண்டிருந்த, உடலோடு உடலாகிவிட்ட,

மேலும் படிக்க

–ரவி அல்லது.     பாத்திமாவிற்கு கவலையாக இருந்தது. வகுப்பில் நடத்தும் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. சன்னலில் பௌசியாவைக் காணவில்லை.

மேலும் படிக்க

பிரியா பாஸ்கரன் மாத்தாயிபுரம், மேற்குத் தொடர்ச்சி மலையின் காலடியில், கருவேலங்காடுகள் சூழ்ந்திருந்த ஓர் ஒற்றைக் குடியிருப்பு. இந்தப் பகுதியின் நிலவியலானது,

மேலும் படிக்க

ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்             “குற்றாலம் குற்றாலம்” என்று சத்தமிட்டபடியே பேருந்து வாசலில் நின்று கொண்டிருந்தார் அந்த நடத்துனர். ஆட்கள் ஒருவர்

மேலும் படிக்க

கண்ணன் இக்கதையில் வரும் நான் என்பது, எனது நண்பன். அவனது பெயரைக் குறிப்பிட விரும்பாததால், இக்கதையைத் தன்மையில் சொல்கிறேன். ஆனால்,

மேலும் படிக்க