”ஏ…உள்ள வாப்பா….ஏட்டையா வந்துட்டாரு பாரு. போய் உன் கம்ளெய்ண்ட சொல்லு” ”……”  “சொல்லுப்பா. என்ன பிரச்ன ?” “சம்சாரத்த காணங்கையா…” “யாரு சம்சாரம்

மேலும் படிக்க

“குயில்கள் போனாலும் அவற்றின் குரல்கள்  நிரந்தரமானவை.”பாடலையும் பறத்தலையும் பஞ்சின் கனம் போலக் காட்டும் எடை மயக்கம் கொண்ட வரிகள். வெள்ளைத்

மேலும் படிக்க

“நண்பரே, ஒவ்வொருவரும் தங்களின் நெருக்கமானவர்களை மறக்காமல் இருப்பதற்காக அவர்களுடைய நினைவு தினத்தன்று சமாதியில் மலர் வைப்பது, படங்களை வணங்குவது, நினைவு

மேலும் படிக்க

பெருமாளைத் தரிசிக்க நேரம் வந்துவிட்டது. காயத்ரி வெங்கடேசன் கொரியரில் வாங்கிய சஷ்டியப்தபூர்த்தி கவரை மிக ஆர்வமாகப் பிரித்தாள். பணக்கார இடம்

மேலும் படிக்க

ஏதோ ஒரு சக்தியின் இயக்கத்தில் தடுமாறாமல் நிலைமாறாமல் ஓய்வின்றி அந்தரத்தில் சூழலும் பூமிப்பந்தைப் போல் தன் வாழ்வில் எந்தப் பிடிப்பும்

மேலும் படிக்க

இரவு உணவை முடித்த பின் வெளியே வந்தமர்ந்தால் அந்த அரச மரத்தின் வேப்பமரத்தின் இலைகளின் சலசலப்பு ஓசையோடு அடிக்கும் குளிர்ந்த

மேலும் படிக்க

சந்தைக்கடையில் எப்போதும்போல மாலை ஐந்துமணி என்றானதும் நல்ல கூட்டம் வரத்துவங்கியது. நான் இப்போதுதான் சந்தைக்கடை ஏரியாவுக்குள் நுழைந்து நடந்தேன். சந்தைக்கடையின்

மேலும் படிக்க

முட்டைக்கருப்பையாவும் சேதுராமும் கிடையை விட்டு வந்து இன்றோடு இரண்டு நாள் ஆகியிருந்தது. சேதுராமன் டீக்கடையில் நின்றவாறு கையில் குவளையைப் பிடித்து

மேலும் படிக்க

சீக்கிரம் வந்தும் காரை ஒதுக்கி நிறுத்துவதற்குள் பாடாய்ப் போய்விட்டதே என நொந்துகொண்டாள். அலுவலக நண்பர்களிடமிருந்து நிறைய அழைப்புகளும் செய்திகளும் வந்திருந்தன.

மேலும் படிக்க