யாத்ரிகன் க்ருபயா த்யான் தீஜே, காடி சங்கயா ஏக் தோ ச்சார் நௌவ் சாத்.. நவி தில்லி சே ஜல்கர்
Category: சிறுகதைகள்
பல மகிழுந்துகளும், விசையுந்துகளும், குதியுந்துகளும், மூன்று சக்கர ரிக்சாக்களும் அவ்வளவேன் சில லாரிகளும், மிதிவண்டிகளும் கூட அவ்விடத்தில் காத்துக்கிடந்தன. அரசியல்வாதிகளோ,
நாளை ஊருக்கு கிளம்ப இருப்பதால் அதன் உற்சாகம் திங்கள் கிழமையிலிருந்தே தொற்றிக்கொண்டது. அண்ணனுக்கு முன்பு வந்திருந்தபோது பொம்மச்சந்திரா டீமார்ட்டில் வாங்கிய
அவள் என்னை கடந்து சென்றபோது எதுவும் தோன்றவில்லை. எதிர்திசையில் தீவிரமான முகபாவத்துடன் நடந்து கொண்டிருந்த நான் சட்டென ஆணி அறைந்தாற்போல்
அன்னைக்குப் பொழுதோட மும்தாஜ் ஜங்ஷனிலிருந்து மேற்கு வீதியிலுள்ள தன் வீடு வரைக்கும் நிர்வாணமாக நடந்து போனாளாம் என்கிற சேதி ஊர்
தினசரி ஒன்றில் சென்னையிலிருந்து ராமேசுவரம் செல்லும் ரயிலில் பெரியவர் ஒருவர் மரணித்திருந்தார் என்ற செய்தி பார்த்தேன். உடனே என் கண்
மரணத்தைத் தவிர எல்லாமும் மனிதர்கள் திட்டமிட்டபடி நடக்கின்றன. சில நேரங்களில் ஒருவரின் மரணத்தை மற்றவர்கள் திட்டமிட்டு நடத்திவிடுகிறார்கள். அது விதி
அவன் ஒரு புத்தகம். கணக்கில் அடங்காத பக்கங்கள் விரிந்தபடியே இருந்தன. சில எழுதியவை. சில இழந்தவை. சிலர் படித்தவை. சிலர்
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் AC. Chair Car ன் C7 கம்பார்ட்மெண்டின் பதினான்காவது
1 தலைக்கட்டு__ சிறுகதை *************************** –சுபி 1 அபிசேகம் செய்யும் பூசாரி தங்கராசு, கரகம்
