அன்று  இரவு எப்போதும்போலதான் தொலைக்காட்சி சேனலை மாற்றிக்கொண்டிருந்தேன். ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘காலத்தை வென்றவன்’ என்ற தலைப்பில் ஒரு புகழ்மிக்க

மேலும் படிக்க

           “என்ன மாடசாமி ஊருக்கு போறதுக்கு ஏற்பாடுலாம் பயங்கரமா இருக்கு போல” என்றபடி அறைக்குள் வந்தான் மோகன்.           “ஆமாணே

மேலும் படிக்க

வெள்ளையன் மாமாவின் வாழ்க்கை கடல் மணலோடு செந்தமிழாய் பின்னிப் பிணைந்தது. நிச்சயமாக அவருக்கு அது ஒரு கடமையும் கைவினையுமாக இருந்தது.

மேலும் படிக்க

மழையை நம்பி மட்டுமேஇருக்கும் கிணற்றுப் பாசன மேட்டாங்காடுகள். ஊருக்கு தெற்கு எல்லையில் அரண் அமைப்பது போல் இருக்கும் கருங்காடு, நேர்

மேலும் படிக்க

“அப்றம் மாப்ள, ரெண்டாவது மவளுக்கும் நல்லபடியா காது குத்தி முடிச்சாச்சு. அடுத்தென்ன? மூத்தவளோட சடங்கு தா. இப்பருந்தே கொஞ்சங் கொஞ்சமா

மேலும் படிக்க

பின்மாலை நேரத்து மின்னொளி பளபளப்புடன் அந்த பஜார் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மாநகரில் அந்த பஜாரை தெரியாதவர்கள் இருக்க முடியாது.

மேலும் படிக்க

இந்திய சுதந்திர தினத்தன்று காலை சுபா அடுக்களையில் பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்தாள்… மன்னிக்கவும் சமைத்துக் கொண்டிருந்தாள்… இதுவும் தவறு, சமைக்க முயற்சி

மேலும் படிக்க

அவன் இப்போது எனக்கு நண்பன் ஆகிவிட்டிருந்தான். நண்பர்கள் எல்லாம் பிறக்கும் போதிலிருந்தே நண்பர்களாகி விடுகிறார்களா என்ன? வளர, வளர நண்பர்கள்

மேலும் படிக்க

பூமித்தாய் தன் மடியினின்றும் வளமான செல்வத்தை கரங்களால் வாரி எடுத்து கருணைக் கனிவுடன் அளிக்கச் சற்றே மறந்து கண்ணுறங்கினாலும் ராமண

மேலும் படிக்க

சென்னை சோளிங்கநல்லூர் சிக்னல். சிக்னல் கிடைக்க பத்து நிமிஷம் ஆகும் என்பது தின நிகழ்வுகளில் மாறாத ஒன்று. மாலை வேளைகளில்

மேலும் படிக்க