1.சத்யாதித்தர் கனவு  ***************************** சத்யாதித்தரின் உள்ளம் முழுவதும் இருள் சூழ்ந்து கிடந்தது. அவரது மதனாபுரி மாளிகை முழுவதும் விளக்குகள் எரிந்து

மேலும் படிக்க

              பெரியசாமிக்கு இதுல உடன்பாடு இல்லனாலும் அவருக்கு வேற வழியில்ல மவனும் மருமவனும் ஒத்தக்காலுல நிக்கையில அவரால தனியாளா என்ன

மேலும் படிக்க

யாகூபு ஊரிலிருந்தபோது வசித்து வந்த வீடே எல்லாவற்றிற்கும் போதுமானதுதான். அது மண்சுவர்களால் எழுப்பப்பட்ட எளிமையான ஓட்டுவீடு என்றாலும், யாகூபின் தந்தை

மேலும் படிக்க

“என் ராசாத்தி, என் கண்ணுல்லா, எங்கம்மைலா இந்தா தேங்காபன்னு சாப்பிடுளா…” என்றாள் சுப்பம்மா. “எனக்கு வேற என்ன வாங்கிட்டு வந்தே

மேலும் படிக்க

காலை ஆறு மணியிலிருந்து  குமரவேல் கோபியை பலமுறை அழைத்துவிட்டார். அவருக்கு தெரியும்  நடைபயிற்சிக்காக செல்வதால் கோபி எப்பொழுதும் செல்பேசியை எடுத்து

மேலும் படிக்க

மற்றவர்களால் திரு என்று அழைக்கப்படும் திருக்குமரன் வேலாயுதம், ஒரு தனியார் வங்கியில் வேலை கிடைத்து, சென்னைக்கு வந்து ஒண்ணரை வருடம்தான்

மேலும் படிக்க

துரைக்கண்ணு அய்யாத் தவறி  இரண்டு நாளான தகவல் செல்வனுக்கு அதிர்ச்சியாக இருந்தது .உண்மையில் அவருக்காகத் தான் ஜெகதேப்பூரிலிருந்து ஊர் வந்து

மேலும் படிக்க

அவள் ஜீன்ஸ் பேண்ட்டும் சட்டையும் அணிந்திருந்ததை கவனித்த சண்முக வடிவுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது என்றாலும் அவளோடு சரளமாக பேச்சு

மேலும் படிக்க

 “நல்லாயிருக்கியிலா! பாத்துப் பேசணும்னே நெனச்சுக்கிட்டே இருந்தேன் தலைவரே! அப்புறம் தொழில் போயிக்கிட்டிருக்கா. பப்ஸ் சாப்பிடறியளா? இப்பத்தான் மலையாளத்தான் பேக்கரிக்குச் சூடா

மேலும் படிக்க