சட்டம் தன் கடமையை செய்யும் அலாரம் அடித்துக்கொண்டே இருக்கிறது. ஒருமாதமாய்ப் போடப்பட்ட திட்டம். அந்த அலாரம் அலறத்தொடங்கியதற்கும் காவல்
Category: சிறுகதைகள்

சந்துரு அன்று காலையில் எட்டு மணிக்கே பீல்டிலிருந்தான். அவனுடைய அணித் தலைவர் அவனுக்கு சேலம் குகைப் பகுதியை ஒதுக்கியிருந்தார். எல்லா

ரம்ஜான் நெருங்கும் போதோ எனது வேலைகளில் இக்கட்டான சூழ்நிலைகளிலோ குழப்பமான நிலையிலோ எனது குருநாதரின் ஞாபகம் கிளர்ந்தெழுந்து. என் மனதை

1. அன்று நாங்கள் பிடித்த சுண்டெலிகள் மட்டும் எப்படியும் ஐம்பதாவது இருக்கும். ‘நாங்கள்’ என்றால் நான் முருகன், பொன்னன். எனக்கு

தலைவிரி கோலமாய் எழுந்து அமர்ந்தாள் ஃபைஸா பேகம். கண்மையை இழுவிக் கொண்டாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் தாரைத்தாரையாக பெருக்கெடுத்தோடியது. பக்கத்தில்

முருகன் காலைக்கும் மதியத்துக்குமான இடைப்பட்ட நேரத்தில் காலை உணவை சாப்பிட்டு முடித்தான். காலதாமாக சாப்பிட்டதினால் உடலும் மனமும் மந்தமாக இருந்தது.

அது எதிர்பார்த்தது என்றாலும், நட்டநடு இரவில் அந்த விஷயத்தை அம்மா சொன்னபோது மனதுக்கு என்னவோ போலிருந்தது செல்லமுத்துக்கு. கண்ணிலிருந்த

நேரம் நெருங்க நெருங்க அவனது ஐம்புலன்களும் வழக்கத்தைவிட முண்டியடித்துக்கொண்டு அசுர வேகத்தில் இயங்கத் தொடங்கின. காலையில் நடந்த சம்பவம் அவன்

“அடடே வாங்க வாங்க சாய்ராம் எப்படி இருக்குங்க சாய்ராம்….?” “எனகென்ன சாய்ராம். அதான் நம்ம சாய்ராம் இருக்காறே…. குறை வைப்பாரா

வீட்டுக்குள்ளே இருந்து போர் அடிக்குது டிவி யாது பார்ப்போம் டிவியை போட்டான் சுரேஷ். இன்றைய செய்தி அறிக்கை வானிலை நிலவரம்