இப்படி ஆகும் என்று கதிரேசன் நினைக்கவே இல்லை. ஏதோ பேசப்போய் எதெதோ பேசி, எதுவும் சாதகமாக முடியாமல் இன்னும் விரிசலைப்
Category: சிறுகதைகள்

காவிரி ஆற்றின் கரையோரம் இயற்கை எழில் கொஞ்சும் அழகான சிற்றூர் அது….. புழுதி மணற்படிந்த தெருக்களில் குழுக்குழுவாய் பிள்ளைகள் சாயுங்கால

இன்றும் கதவு தட்டப்படுகிறது. சரியாக இரவு மணி 11.35. கொஞ்சமும் மாறாத ஓசை லயம். அதற்கிடையில் சில நொடி அமைதி.

ஆரியபாளையத்துக்கு பதினான்காம் நெம்பர் பஸ் பிடித்தும் வரலாம் அல்லது ஏத்தாப்பூர் வழியாக வருகிற ஊர்க்காரர்களிடம் கைகாட்டி பைக்கிலும் தொற்றிக் கொள்ளலாம்.

உன் உடம்பைக் குறைக்க நான் ஏம்ப்பா ஓடி வரணும் என கேட்பது போலவே முறுக்கிக் கொண்டு வரும் அந்த ஜீவன்.

பூக்கடையிலிருந்து மதியம் அடிச்சி புடிச்சு மார்க்கெட் வசூலுக்கு பாண்டிச்சேரி பஸ் ஏறி உட்கார்ந்த போதுதான் அன்புவுக்கு அல்லையில் கொஞ்சம் மூச்சடங்கியது

அதிகாலை மணி நான்கை சுவர் கடிகாரம் காட்ட, தஹஜ்ஜூத் தொழுதுவிட்டு இரு கைகள் விரித்து பிரார்த்திக்கொண்டிருந்த தீனுல் ஹுதா தமது

நெல்லை டவுனிலிருந்து குன்னத்தூர் நோக்கிச் செல்பவர்களை முதலில் வரவேற்பது வாய்க்கால் பாலத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஆதம்ஷா ஒலியுல்லாஹ் தர்கா தான்.

அன்புள்ள குழந்தையே; ஆம் நீயும் எனக்கு குழந்தைதான். உன் பிஞ்சு கைகளின் இளஞ்சூடு எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. உன்னை இந்தப்

அப்போதுதான் சிவனை கும்பிட்டுக் கொண்டிருந்தோம். அது ஒரு சிறிய கோவில். காலையில் சற்று நேரமாகவே எழுந்து விட்டோம். பெங்களூர் முன்பு