Hey, i’m a flirt இதை நான் சொன்னபோது, துளிகூட நம்பாமல் அதனால் என்ன? ‘இருந்து கொள்’ என இவ்வளவு
Category: சிறுகதைகள்

எந்த ஒரு பார்வை அவாட்ட இருந்து வராதானு மடத்துல படுத்துக் கெடந்தா ராசுப் பாண்டியன். இவெ காதலிச்ச பொண்ணு வீடு

‘நீ என்ன முடிவுலதான் இருக்கே..?’ என்று சாமிநாதப் பெரியப்பா கேட்டபோது எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தேன்.

வழக்கம் போல அன்றைக்கும் செந்தில்தான் விமான நிலையத்திற்கு வழியனுப்பி வைக்க வந்திருந்தான். நான் ஊருக்கு வந்துப் போகும் சமயங்களில் அது

இன்றும் தேடலானாள். ஆனால் கொஞ்சம் மும்முரமாக. அந்த நாய்களின் குரைப்புச் சத்தம் அவள் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. காதில்

கடந்த சில மாதங்களாக புகழேந்தியின் இரவுகளைப் பாம்புக் கனவுகள் வேட்டையாடிக்கொண்டிருந்தன. முதலில் வாரத்துக்கு ஓரிரு நாட்கள். பிறகு மூன்று –

நேரம் ஐந்து மணியைத் தாண்டியது.பள்ளிக்குடம் முடிந்து தட்டான்கள் பிடித்து விளையாடிக் கொண்டு வந்தான் காந்தி.பாலர் இல்லத்து வாசலைக் கூட்டிக் கொண்டு

மராட்டிய பெயர்களை நினைவில் வைப்பதும் விளிப்பதும் இப்போதும் திகைப்பாகத்தான் இருக்கிறது. மும்பை வந்து இருபத்திரண்டு ஆண்டுகளாகி விட்டது என்றாலும்

ஆட்டோ நின்றவுடன் மங்கை ஞாபகமாக பக்கத்தில் சுருட்டி வைத்திருந்த குடையை எடுத்துக் கொண்டு இறங்கினாள். ஆட்டோக்காரரிடம் ஏதோ சொல்ல, அவர்

சந்திரன் கைபேசியில் அழைத்தபோது, எனது கம்பெனி வேனில் எலக்ரானிக் சிட்டியை நெருங்கிக் கொண்டிருந்தேன். வெளியே பார்த்தபோது, ஒரு சிறுவன் ஆஞ்சநேயர்