ஜன சந்தடி மிகுந்த ஹாலில் மின்விசிறி இருந்தும்கூட வியர்த்துப்போய் அமர்ந்திருந்த கவிதா, திடீரென ஒலித்த கேவலில் திடுக்கிட்டாள். பக்கத்து இருக்கையில்
Category: சிறுகதைகள்
பரிவை சே.குமார் கண்ணகி வாசலில் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க, “என்னத்தாச்சி… மானத்த அப்புடிப் பாத்துக்கிட்டு நிக்கிற..?” எனக்
வா.மு.கோமு சுப்பைய்யன் இருபது வருட காலமாக ஹெர்குலஸ் சைக்கிளில்தான் சுத்துப்பட்டு எங்கும் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார். வாழங்கருக்கில் மாகாளியம்மன் கோவிலிலிருந்து
காளியப்பன் வீட்டில் வளர்க்கப்பட்ட சேவல் பெருவெடை இனம். இரண்டு கால்களும் வலுவானது தடித்தனம் இருக்கும். உடம்பு கொழுத்துப் போய் திமிரி
‘கெட்ட வார்த்தைகள் பற்றிய புத்தகம் ஒன்றை எழுத வேண்டும்’ என்று அவள் சொல்லிய போது விளையாட்டாக ஏதோ சொல்கிறாள் என்றே
பெங்களூருவிலிருந்து கோயில் கொடைக்கு ஊருக்கு திரும்பிய கந்தனுக்கு மனைவியையும்,பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போய் தான் சுற்றிய இடத்தையெல்லாம் காட்டவேண்டும் என்று தான்
தொட்டிபாளையம் இறங்குறவங்களாம் இறங்குங்க என கண்டக்டர் குரல் கொடுக்கவும் இறங்கினாள் மல்லிகா! மகளின் வரவுக்காகவே காத்திருந்த பெரியசாமியும் அவசரமாக சென்று
அந்திப் பொழுதின் போது… ஒரு வேலை விஷயமாக தஞ்சாவூருக்கு காலை எட்டு மணியளவில் வந்திருந்தவன், அரசு அலுவலகமென்றாலும் எதிர்பார்த்திருந்ததை விட
பிந்தானிக்கு இருளின் மீது கோபம் இல்லை. வெறுப்பும் இல்லை. அது அவள் உலகம். அப்படிதான் அவளது உலகம் தொடங்குகிறது. மற்றவர்களுக்கு
“டிங் டாங்… டிங் டாங்…” காலை நேரத்தின் அமைதியைக் கிழித்துக்கொண்டு காலிங் பெல் அடிக்கவே, வயிற்றுப் பிள்ளைக்காரி லதா, படுக்கையை
