விடியும்பொழுது தனக்கானதாய் இருக்காது என்பதை உணர்ந்திருந்தான் குன்வர். இரவே தனது மனைவி பாருலிடம் தங்களது உடைமைகளை மூட்டை முடிச்சுக்களை எடுத்து
Category: சிறுகதைகள்

சுந்தரத்துக்கு பொங்கல் நாளதுவுமாக மிகவும் வாதையாக இருந்தது. முன்னெல்லாம் இப்போது போல இருந்ததில்லை. அப்போது கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே

தமிழரசியின் கேள்விகள் ரகுநாதனின் காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கத் துவங்கியது. இரண்டு நாட்களுக்கு முன்பு அவள் கேட்ட போது அதை

கோவை வ.உ.சி. மைதானத்தில் புத்தகத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஏற்கனவே உள்ள நூல்களோடு, கண்காட்சிக்காகவே அச்சிடப்பட்ட புத்தம் புதிய நூல்களுடன்

கருவேலமுள்செடி நிழல் போதவில்லை. குத்துங்காலிட்டபடியே நகர்ந்தாள் நவீனா. பளீரென வெயில். நகர்ந்து நகர்ந்து அம்மா செகது பார்வையிலிருந்து மறைந்தாள். திரும்பித்

பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்தவண்ணம் மூன்றாவது சிகரெட்டை ஊதித் தள்ளிக் கொண்டிருந்த அஸ்வினுக்கு வட்ட வட்டமாய் அவன் விடும் புகையின்

மேடையில படுத்துக் கெடந்தா கருவாய. ஒடம்புல சட்ட இல்ல. இடுப்புல கைலி கட்டியிருந்தா. நொட்டாங்கைய நீட்டி தலைய அதுக்குமேல வச்சு

பல ஆண்டுகள் கழிந்திருந்தன. மீண்டும் பேருந்தில் செல்கிறேன். பேருந்து என்பதை விட பஸ் என்ற பிரயோகமே மனதிற்கு பிடித்திருக்கிறது. ‘பஸ்ஸு’

1 மதுரையிலிருந்து நாங்கள் ஏறிய ரயில் திருநெல்வேலி சந்திப்பிற்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு அங்கிருந்து தற்போது

முத்தனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. படுக்கையிலிருந்து எழுந்து மாடிக்கு போனான். சுற்றிலும் இருட்டு கவிந்திருந்தாலும் தெரு விளக்கின் வெளிச்சம் லேசாக மாடியின் முன்