உச்சியில் எந்தத் தெய்வமும் குடியிருக்கவியலாத அளவிற்கு கூர்நுனியைக் கொண்டிருந்தது அந்த மலை. காற்று எந்நேரமும் வேகமாய் வீசிக்கொண்டிருந்த உச்சியில் புற்களின்

மேலும் படிக்க

“ரங்கிப் பாட்டி உங்களைப் பார்க்க உங்க மகனும் மருமகளும் வந்திருக்காங்க” என வாசலில் நின்று கத்திவிட்டுப் போனாள் பணிப்பெண் காஞ்சனா.

மேலும் படிக்க

’சார் நீங்க ஹைவேஸ் டிபார்ட்மெண்ட்டிலியா வேல செய்றீங்க?’ என்றார் காய்கறிக் கடைக்காரர். வழக்கமாக அவரிடம்தான் காய்கறிகள் சற்று பிரெஷ்ஷாக இருக்கும்.

மேலும் படிக்க

அலுவலகத்தில் நுழைந்தது முதல் வேலையே ஓடவில்லை. மீண்டும் மீண்டும் அவளின் கேவியபடி அழுத முகம் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ச்சே!

மேலும் படிக்க

இன்று காலை சுசீ அலைபேசியில் பேசும்போது எனக்கு நண்பன் சொன்ன கதைதான் நினைவுக்கு வந்தது. நண்பன் வீட்டில் ஓரிரவு தங்க

மேலும் படிக்க

தூக்குச்சட்டியில் பழயக் கஞ்சியை ஒரு கையிலப் புடிச்சும், தொத்த மாட்டை ஒரு கையில புடிச்சும் களயெடுப்புக்குக் கெளம்பினா வெள்ளத்தாயி. அம்மை

மேலும் படிக்க

மூர்த்திக்கு விருப்பமே இல்லை என்றாலும் தம்பி சீனிகுட்டியை பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை அவனிடம் இருந்தது. கடமை என்பதினால் வலிந்து அவன்

மேலும் படிக்க