இரு பக்கங்களிலும் வேப்ப மரங்கள் அடர்ந்த சற்றே குறுகலான அந்த தெருவில், போர்ச்சுகீசிய பாணியில் கட்டப்பட்டிருந்த பழமையான வீடுகள், அவ்வூருக்கு
Category: சிறுகதைகள்

நினைவில் தங்கிவிடும் மனிதர்களைப் போல சில இடங்கள் சில வாசனைகள் சில உணவுகள் சில பொருட்கள் சில வீடுகள்.. நம்

சென்னையிலிருந்து நேற்றிரவு வந்த போதே கேள்விப்பட்டிருந்தாலும், ‘ஆஸ்பத்திரி ஸ்கூல இடிச்சுட்டாங்க…,’ என்று காலையில் தெருவில் யாரோ பேசிக்கொண்டு போனது காதில்

வெள்ளனவே வீட்டுல தின்னுட்டு வெளாட பள்ளிக்கொடத்துக்கு போவானுக. பள்ளிக்கொடம் ஆர்.சி தெருவுலருந்து மேற்க தேவமாருத் தெருவ தாண்டி போகும். பள்ளிக்கொடத்துக்கு

கோவிலுக்குள் செல்கையில் விநாயகரை முதலில் தரிசிப்பதுவும் அவர்முன் தோப்புக்கரணம் போடுவதும் தான் முதலானதாக இருந்தது இல்லையென்றால் அம்மாவின் கோபங்களை எதிர்கொள்ள

“என் மாமியாரை எப்புடியாச்சும் வீட்டைவிட்டு முடுக்கியுடணும். அதுக்கு ஐடியா குடுங்க.” – புலனம், அலைபேச்சு, நேர்ப்பேச்சு என அனைத்து வகையிலும்

திண்டுக்கல் மதுரையோடு இருந்த காலந்தொட்டு திண்டுக்கல்லான இன்று வரை பாதயாத்திரை சென்றுகொண்டிருப்பவர் செவத்தி. அண்ணா, காயிதே மில்லத், திருமலை என

இருளுக்கும், வெளுப்புக்குமான இந்த பொழுதுகள் வெயில்,மழை, குளிர், காற்று என பலதரப்பட்ட பருவகாலங்களை உள்ளடக்கிய தாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது. காலநிலை எப்படியாக

சேகர் படபடப்பை அடக்க முடியாமல் வழியிலேயே எக்ஸெலை நிறுத்திவிட்டு இசிலி மரத்து வேர்களைத் தாண்டி கரையிலேறி ஓடினான். அவனுக்கு முன்பும்

ரகுவைப் பற்றிக் கேள்விப்பட்டது முதல் அவனைப் போய் பார்த்துவிட்டு வரவேண்டும் என்ற எண்ணம் என் மனசுக்குள் எழுந்து அலை மோதிக்கொண்டிருந்தது.