மாலை மசங்கிய நேரமாகியும் பள்ளி விட்டு வீடு வந்து சேர்ந்திராத தனது சின்ன மகனை எண்ணியவாறு சரசு வாசலில் கிடந்த
Category: சிறுகதைகள்

‘I don’t want to see you here anymore, get out of here soon’ என்றாள் அந்த

வத்தலா டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். முனிசு துணிப்பையை தோளில் போட்டுக்கொண்டு நாக்கை மடித்து துலாவிய படி சலவாய் வடிந்த

டாக்டரிடமிருந்து அந்த சொல்லை கேட்டப் பிறகுதான் இராஜேஸ்வரிக்கு உயிரே வந்தது. அதுவரை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை ஒருவித நடுக்கம் பரவியிருந்தது. வானத்துக்கும்,பூமிக்கும்

மாலை மெல்ல மெல்ல கருக்கலாகி. வானத்தின் செல்லச் சிணுங்கல்..! சின்னச் சின்னதாக தூறல்கள் போட்டுக்கொண்டிருந்தது.. ஒரு சில துளிகள் விழுந்தவுடனேயே

அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்பா ஒரு தினக்கூலி. சுற்றுவட்டாரத்திலுள்ள கவுண்டர்களின் தோட்டங்களுக்கே பெரும்பாலும் தோட்டவேலைக்குச் செல்வார்.

அமுதாவுக்கு ஆத்திரமும் அழுகையுமாக வந்தது.. சீமை ஓட்டு வீட்டின் சூட்டைவிட எதிர்வீட்டு பங்கஜத்தின் பேச்சில் சீமப்பட்ட வெயில்.. இன்றும் அப்படியொரு

இதயத்தின் அகவெளியை தரிசித்தேன். தசையும் நரம்பும் இரத்தமும் நிரம்பிய இதயமா அது? இல்லை… இருளில் ஒளியாகவும் ஒளிக்குள் இருள்செறிவாகவும் மறைந்திருக்கும்.

இந்த நேரங்கெட்ட நேரத்தில கலைத் தாகம் இருக்கறவள எங்கனுபோய்த் தேடி எப்படினு நான் கண்டுபிடிச்சுக் கூப்பிட்டு வர்றது? இப்படித்தான் அர்த்த

உன்னிடம் தமிழில் பேசினாலும் நீ ஆங்கிலத்திலேயே பதில் அளித்தாய் எல்லோருக்கும். அதனால் சிலர் உன்னை பொதுவெளியில் அவமானப்படுத்தினர். இதனால் தான்