தூக்குச்சட்டியில் பழயக் கஞ்சியை ஒரு கையிலப் புடிச்சும், தொத்த மாட்டை ஒரு கையில புடிச்சும் களயெடுப்புக்குக் கெளம்பினா வெள்ளத்தாயி. அம்மை
Category: சிறுகதைகள்
‘த்தா, ஆபீசாடா இது, த்தூ‘, கேட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஸ்டான்ட் போட்ட விஜய் உள்ளே நுரைத்த கசப்பு
மூர்த்திக்கு விருப்பமே இல்லை என்றாலும் தம்பி சீனிகுட்டியை பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை அவனிடம் இருந்தது. கடமை என்பதினால் வலிந்து அவன்
கனவுகள் ஏனோ என் நினைவில் தங்குவதே இல்லை. பலரும் தான் கண்ட கனவை படமெடுத்து வைத்திருப்பதைப் போல காட்சிக்குக் காட்சி
உலகின் கடைசி மனிதன். ஆம், அந்த மனிதன் நான்தான். இந்த உலகம் அழியப் போகிறதோ எனப் பீதி அடைய வேண்டாம்.
இரு பக்கங்களிலும் வேப்ப மரங்கள் அடர்ந்த சற்றே குறுகலான அந்த தெருவில், போர்ச்சுகீசிய பாணியில் கட்டப்பட்டிருந்த பழமையான வீடுகள், அவ்வூருக்கு
நினைவில் தங்கிவிடும் மனிதர்களைப் போல சில இடங்கள் சில வாசனைகள் சில உணவுகள் சில பொருட்கள் சில வீடுகள்.. நம்
சென்னையிலிருந்து நேற்றிரவு வந்த போதே கேள்விப்பட்டிருந்தாலும், ‘ஆஸ்பத்திரி ஸ்கூல இடிச்சுட்டாங்க…,’ என்று காலையில் தெருவில் யாரோ பேசிக்கொண்டு போனது காதில்
வெள்ளனவே வீட்டுல தின்னுட்டு வெளாட பள்ளிக்கொடத்துக்கு போவானுக. பள்ளிக்கொடம் ஆர்.சி தெருவுலருந்து மேற்க தேவமாருத் தெருவ தாண்டி போகும். பள்ளிக்கொடத்துக்கு
கோவிலுக்குள் செல்கையில் விநாயகரை முதலில் தரிசிப்பதுவும் அவர்முன் தோப்புக்கரணம் போடுவதும் தான் முதலானதாக இருந்தது இல்லையென்றால் அம்மாவின் கோபங்களை எதிர்கொள்ள
