“மோகன் கேட்டான் குமாரிடத்தில், நாளை எத்தனை மணிக்கு வாடிக்கையாளர் இடத்திற்குச் செல்ல வேண்டும்?” என்று. “சுமார் ஒன்பதிலிருந்து பத்துக்குள் நீ
Category: சிறுகதைகள்
“ராஜபாளையம் இறங்குறவங்க வாங்க.., ” என்றபடி விசில் அடிக்கத் தொடங்கினான் கதிர். ராஜபாளையம் பேருந்து நிலையத்திற்குள் வண்டி வரவும்
குட்டி, ஐந்து ஆண்கள் இடையில் ஒரு பெண் கடைசியாக பிறந்த ரத்தினத்திற்கு இயல்பாகவே குட்டி என்ற பெயர் வந்திருக்கும் என்று
அந்தப் பெரிய மாளிகையின் தோட்டத்தில் பெரிய பெரிய மரங்களின் கிளைகளும் இலைகளும் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தன. பனிக் காலத்து இளங்காலையின்
1.பிசுபிசுப்பு ஆமை நகர்வது போல என என்றெல்லாம் தொடர்பு படுத்தி யோசிக்கும் மனநிலையிலெல்லாம் அவன் இல்லை. மேம்பால பணிகளின் காரணமாக
௦1.நுண்கதை ௦ ஏவாள் ஆதாமிடம் ஆப்பிளை அளித்தாள். உண்டான். பாவம் துவங்கியது. ௦ ‘காம்புகளற்ற ஆப்பிள் உண்ணத் தகுந்தது அன்று’
1. மூன்றடி உயரமுள்ள சிமெண்ட் திண்டின் மேல் ஆளுயர குதிரை மீது பெரிய திரண்ட கண்களுடன் அழுத்தம் திருத்தமாக வளைந்த
எப்போதும் இரவு நேரத்திற்கு ஐந்து முதல் பத்து தோசைகள் வரை உண்கிற பொன்னான் இரண்டு தோசைகளுக்கு மேலே ஏற்றம் இல்லாமல்
“மிஸ்டர் அஹுஜா ஹௌ ஆர் யூ டூயிங்? ஹோப் யூ ஆர் டூயிங் குட்” “ஆம் நல்லா இருக்கேன்”, “மிஸ்டர்
அன்று காலை விடிந்ததிலிருந்தே எதுவுமே சரியாக நடக்கவில்லை. வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்ற சலுகைகளை எல்லாம் நீக்கியிருந்தார்கள். அலுவலகத்திற்கு எல்லா
