மெத்தைக் கட்டிலின் ஓரத்தில் படுத்திருந்த மேனகாவை எழுப்ப அவனுக்கு பயமாக இருந்தது. ஆனால் எழுப்பியே தீர வேண்டும். சின்னவன்
Category: சிறுகதைகள்
சித்தார்த் தனது மனைவி வைஷ்ணவியிடம் தான் தோற்றுவிடுவோம் என்கிற கட்டத்தை அடைந்திருந்தான். அவனால் முழுமையாக அவளோடு எந்த விதத்திலும் ஈடுபட
மழையில்லாக் கோடைகாலம். ஊர் கடும் வெப்பத்தில் வெந்து கொண்டிருந்தது. தூண்களின் நிழலுக்கும் ஒருவேளை இடமில்லை. அந்த வெப்பத்தில் ஒரு காகம்,
“இன்னா தனாக்கா? இப்பத்தான் வந்தியா? அசதியில படுத்துட்ட?” என்று கேட்டவாறே உள்ளே வந்தாள் பாக்கியம். சைதாப்பேட்டையில் மசானக் கொள்ளை
காலைப் பத்து மணிக்கு வெயில் தூங்கித் தூங்கி விழித்துக் கொண்டு இருந்தது. சின்னப்பிள்ளக மந்தையில நாடகம் பார்க்கக் காத்திருப்பது போல
நிறுவனத்திலிருந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கணேசனுக்கு ஏனோ அவரது மனது ஒரு நிலையில் இல்லை.பேருந்தில் ஜன்னல் ஓரமாக அமர்ந்தவர்
‘’வா சாமி! தாரு கண்ணாயா புள்ளெ ரெச்சுமி தான நீயி! இந்தப்பேரெழவு புடிச்ச கண்ணு பொட்டக்கண்ணாப்போச்சு சாமி! எம்பட ஊட்டுக்குள்ளார
-என்னக்கா நைட்டுக்குள்ள முடிஞ்சுருமா, -எனக்கு என்னடி தெரியும். ஆனா பாவம்டி அந்த பையன் வாழு வேண்டிய வயசு. என்ன பண்றது?
இன்று சிதம்பரம் தெற்கு வீதி நுழைவாயில் வழியாக சென்று தாயுமான சுவாமியையும், மூலவரையும், பின்னர் ஊர்த்துவ தாண்டவரையும் தரிசித்து விட்டு
தேசிய நெடுஞ்சாலையில் இடது பக்கம் வலது பக்கம் நடுவில் சிமெண்டில் கட்டப்பட்டு இருக்கும் சென்டர் மீடியன் கட்டைகளுக்கு கருப்பு வெள்ளை
