“நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு வாழ்க்கை அளவுக்கு அதிகமாக அற்புதங்களை சுமந்து கொண்டிருக்கிறது” பழைய கலைஞர் டீவியில்
Category: சிறுகதைகள்
1 ஆர்யன் வீட்டிற்கு ஓடிவரும் சமயங்களில் டவுசர் அணிய அவ்வளவு கூச்சப்படுவது வேதாவுக்கு வேடிக்கையாய் இருந்தது. தொளதொளப்பான நைலான் பேண்ட்டை
எவர் ஒருவர் ஜனாசாவை குளிப்பாட்டும் போது அதன் குறையை மறைக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு 40 மடங்கு பாவங்களை மன்னிக்கிறான். எவர்
‘ஹல்ல்லோ AK டார்லிங்?’ ‘ஷாமிக்குட்டி…வந்துட்டியாடி, ஜம்ஜம்’ என ஏகே கேட்டவுடன் அவனுக்கு ஒரு முத்தத்தைப் பரிசளித்துவிட்டுத் தனது அலுவலக ஹேண்ட்
மாடு வெட்டி கூறுப்போட்டுக் கொண்டிருந்த இடத்தை சுத்தப்படுத்திக்கொண்டிருந்த வேடிக்கு கோவம் குப் குப் என்று தொண்டைக்குள் வந்து போனது. துடைப்பத்தை
“ஏய்.. கவி.. சீக்கிரம் கிளம்பு..” என்றாள் கீர்த்தி. “டென் மினிட்ஸ் டி.. ரோஷினி வந்துட்டாளா?” “இல்ல.. அவ பாய் ப்ரண்ட
”இவ வந்த வேள என் மவன் இப்போ,செயிலுக்கு போயிட்டான்..” ராமாயி குடிசை வாசலுக்கு வந்து கத்தினாள். தன்னைக் கை காட்டி
றபீயூ தனது சிறுவயதிலிருந்து வீட்டு வாசலில் வளரும் குரோட்டன் செடிகளைப் பார்த்து வளர்ந்தவன். அவனுக்கு மனைவியின் குரல்நிறைந்த குரோட்டன் மரங்கள்
“அப்பா, நான் இந்த கோயிலுக்கு முன்னாடியே நிறைய தடவை வந்து இருக்கேன்” என்ற சுவாதியை ஆச்சரியத்துடன் பார்த்தான் கணேஷ். டெல்லி,
பதற்றமும், புதிய சூழ்நிலையை அனுகும் தடுமாற்றமும்,அந்த சூழ்நிலைக்கே உரித்தான பரபரப்பும் என எதுவும் இல்லாமல் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். இனிப்பு
