பார்வதி சப்பாத்திகளை எண்ணிப் பார்த்தாள். பதினைந்து இருந்தன. வட்டமான ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் அவற்றை எடுத்து வைத்தாள். அடுப்பின் மேலிருந்த
Category: சிறுகதைகள்
முகத்தில் உணர்ச்சியற்று நடந்து வந்து கொண்டிருந்தான். ஆனால் அவன் இன்பமாய் இல்லை என்று மட்டும் உறுதியாய்ச் சொல்லலாம். சாலை முழுதும்
(கதைகளின் கதை) ”மாலை சீக்கிரம் வரவேண்டும்.மயாவை தனியாக விட முடியவில்லை”யாழினி வீடு பூட்டி அந்த பென்ட்ஹவுசில் இருந்து வெளியேறி லிஃப்ட்டுக்காக
‘அம்மாவை நினைச்சா எனக்குப் பாவமா இருக்கு, கொஞ்சம் பயமாவும் இருக்கு’ “அப்போ என் கதி என்ன? என்னை விட்டுடுவியா?” “ஏய்,
மார்கழி இரவு என்பதே திகில் நிறைந்தது. அந்த மழைதான் வீழும் நேரத்தில் வீசும் காற்று, நெற்றியில் முளைத்துத் தழுவும் பசுமைக்
சில மாதங்களாக இப்படித் தூக்கமில்லாமல் தவிப்பது, பெரும் ரோதனையாகவே பட்டிருந்தது. வாழ்க்கை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று தெரியாமல், கண்களை
அன்று காலை வழக்கம் போல் வாக்கிங் சென்றவர்களுக்கு மேம்பால வேலை நடைபெறும் இடத்திற்கு கீழே ரயில்வே தண்டவாளத்தினருகில் ஒரு பெண்ணின்
“ஏம்பா! “கொஞ்சம் காலையில சாப்பிட்டு தான் போயேன். இப்படித் தினமும் காலையில நீ சாப்பிடாம போனீனா உடம்பு என்னத்துக்கு ஆகும்.
மாலை நேரச் சூரியன் அவ்வப்போது மைமூனாவின் நிழலைக் காட்டிக்கொண்டு இருக்கிறது. அவள் நிழல் மரங்களின் கீழ் மிதந்தபடியே அவளது நெற்றியில்
வேப்பம்பூ உதிர்ந்துகிடந்த பள்ளி மைதானத்தில் சிவப்பு இறக்கைகள் கொண்ட பட்டாம்பூச்சி ஒன்று இறந்து கிடந்தது. காற்றில் பறக்கவிட்ட காலாண்டுத்தேர்வு தரவரிசையட்டையைத்
