பின்மாலை நேரத்து மின்னொளி பளபளப்புடன் அந்த பஜார் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மாநகரில் அந்த பஜாரை தெரியாதவர்கள் இருக்க முடியாது.
Category: சிறுகதைகள்

இந்திய சுதந்திர தினத்தன்று காலை சுபா அடுக்களையில் பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்தாள்… மன்னிக்கவும் சமைத்துக் கொண்டிருந்தாள்… இதுவும் தவறு, சமைக்க முயற்சி

அவன் இப்போது எனக்கு நண்பன் ஆகிவிட்டிருந்தான். நண்பர்கள் எல்லாம் பிறக்கும் போதிலிருந்தே நண்பர்களாகி விடுகிறார்களா என்ன? வளர, வளர நண்பர்கள்

பூமித்தாய் தன் மடியினின்றும் வளமான செல்வத்தை கரங்களால் வாரி எடுத்து கருணைக் கனிவுடன் அளிக்கச் சற்றே மறந்து கண்ணுறங்கினாலும் ராமண

சென்னை சோளிங்கநல்லூர் சிக்னல். சிக்னல் கிடைக்க பத்து நிமிஷம் ஆகும் என்பது தின நிகழ்வுகளில் மாறாத ஒன்று. மாலை வேளைகளில்

ஜான், அப்பாவிடம் போன வாரமே சொல்லியிருந்தான் . எப்படியாவது தனக்கு ஒரு ரூபாய் தந்து விட வேண்டுமென்றும், அதைவைத்து பெல்சி

1 வெளிப்புற சுவர் அருகே குரோட்டன்ஸ் செடிகள், டேபிள் ரோஜாச்செடிகள் என மண் தொட்டிகளில் வளர்ந்து படர்ந்திருந்த அந்த வீட்டின்

மண்டபம் நிரம்பி வழிந்திருந்தது. முகூர்த்த நேரம் விடிகாலை ஐந்துமணி போலுள்ளது. சரியாய் பத்திரிக்கையை நான் பார்க்கவில்லை. பத்திரிக்கை அடித்தார்களா? அப்பாவைக்

பச்சைசேல் என்ற வயல்வெளிகள் ஒரு புறமும் அக்ரகாரம் மறுபுறமும், சூழ எழில் கொஞ்சும் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ளது கஜேந்திர வரதராஜ

பழமையான ஒரு குளத்தின் நடுவில் இருந்த தவளை, தன்னுடைய வாழ்க்கையை மறந்து போனது போல் உணர்ந்தது. அந்த குளத்தின் நீர்