சந்தைக்கடையில் எப்போதும்போல மாலை ஐந்துமணி என்றானதும் நல்ல கூட்டம் வரத்துவங்கியது. நான் இப்போதுதான் சந்தைக்கடை ஏரியாவுக்குள் நுழைந்து நடந்தேன். சந்தைக்கடையின்
Category: சிறுகதைகள்
முட்டைக்கருப்பையாவும் சேதுராமும் கிடையை விட்டு வந்து இன்றோடு இரண்டு நாள் ஆகியிருந்தது. சேதுராமன் டீக்கடையில் நின்றவாறு கையில் குவளையைப் பிடித்து
சீக்கிரம் வந்தும் காரை ஒதுக்கி நிறுத்துவதற்குள் பாடாய்ப் போய்விட்டதே என நொந்துகொண்டாள். அலுவலக நண்பர்களிடமிருந்து நிறைய அழைப்புகளும் செய்திகளும் வந்திருந்தன.
” பரிதி அத்த எங்கன்னுக் கேளு… கேள்றா… ஆதினி அத்தக் கிட்டக் கேளு… பரிதி அத்த எங்க? ”. எங்கள்
“ட்ரிங்..டிரிங்” போன் ஒலித்தது. ராமின் மனைவி கலா, ‘என்னங்க! நான் அடுப்பு வேலையா இருக்கேன், போன் அடிச்சுக்கிட்டே இருக்கு. என்னன்னு
இப்படி ஒரு உலகத்துக்கு – இது வேறொரு உலகம் – வருவான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. கறுப்புக் கண்ணாடி
அவள் வாசிக்கத் தொடங்கிய புத்தகத்தின் மேல் அட்டையில் சில வரிகள் இருந்தன. சாதாரண வாசகர் கடந்து செல்லும் வரிகள். “நீ
ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரம் எவ்வளவு புகழ்பெற்றிருக்கிறதோ அதே அளவு புகழ் கொண்டது தெற்குவாசல். உண்மையில் ராஜகோபுரத்துக்கு முன்பே எழுபது வருடங்களுக்கு மேலாகவே
சிறைச்சாலையின் பெரிய கறுப்பு இரும்புக் கதவுகளின் குறுகலான ஜன்னலைவிடச் சற்றுப் பெரிதான அடைப்புவழியே வெளிவந்ததும் பச்சன் சிங் உள்ளே பார்த்தான்.
வெயிலின் கோரம் உச்சமடைந்துவிட்டுருந்தது. வெளியில் தலைக்காட்டினால் தலைமயிர்களைப் பொசிக்கிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்னுமளவிற்கு வெப்பம். மயிரில்லா சொட்டையாகவோ, மொட்டையாகவோ இருக்குமாயின்
