“அம்மா.. வாம்மா வெளையாடலாம்…” “க்ர்ர்ர்.. சும்மா இருக்க மாட்டே… பசிக்குதுன்னு சொன்னே… பால் குடிச்சே… சமர்த்தா போயி நீ மட்டும்
Category: சிறுவர் இலக்கியம்
சுடருக்கு சிம்பா சொன்ன கதை 2 நைட்டாயிருச்சு.. மலர் பாப்பா உறங்குற நேரம்.. ஆனா அவ உறங்காம படுத்திருந்தா. அவளுக்கு
1. முன்பொருகாலத்தில் ராஜவனத்தில் நடந்த சம்பவம் தான் இது. அப்போது வருடம் தோறும் மழையானது யாரையும் ஏமாற்றாமல் உலகமெங்குமே பெய்யெனப்பெய்தது.
இரவு நெடுநேரம் அகிலா யோசித்துக் கொண்டு இருந்தாள். என்ன பரிசு கொடுக்கலாம் …? நாளை அவள் வகுப்புத் தோழி அதிதிக்கு
(ஜப்பானிய சிறுவர் கதை) விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனான ஜோஜீ, எப்போதும் பூனைகளை வரைந்து கொண்டிருந்தான். அவனது
(ஆஃப்ரிக்க நாட்டுப்புறக் கதை) ஓணானும் நாயும் நண்பர்களாக இருந்தன. அந்த நாய், சில சமயம் ஒரு மனிதனோடு நடந்து
உலகம் இருண்டு கிடக்கிற இரவுகளில், நிலா தனது வட்ட வடிவம், வெண்ணிறம், இதமான ஒளி ஆகியவற்றால் வானில் அழகுற ஒளிர்கிறது.
விலங்குகளின் ராஜ்யத்தில் பஞ்சம் நிலவியபோது, ஆமை மிகவும் கஷ்டப்பட்டது. எங்கு தேடியும் அதற்கு சரியான உணவு கிடைக்கவில்லை. பசியிலும் பட்டினியிலுமாக
“இந்தா மறுபடியும் வந்திட்டீங்களா உங்களுக்கு கொஞ்சம் ௯ட பயமே இல்லையா?” வீட்டுத் தாழ்வாரத்தில் வந்து அமர்ந்த ஆணும் பெண்ணுமாய் சின்னான்
சுடர் பாப்பா ஒரு சின்ன ராசாவோட மகள்.. அந்த ராசாவுக்கு சுடரை ரொம்ப புடிக்கும்.. சுடருக்கும் அவளோட அப்பா ராசாவை
