”அடாங் ! அடாங் ! அடாங் ! அ டங்கு டங்கு டாங் “ தாத்தா ராமகிருஷ்ணன் தனது வலது
Category: சிறுவர் இலக்கியம்
துவாரகா குள்ளர்களை பலவாறு கறபனை செய்து பார்த்தாள். அவளும் குள்ளராகும் முயற்சி செய்து பார்த்தாள். குள்ளர்கள் என்பது குள்ளர்களைப் பற்றி
1. ரவியும், ரதியும் ஒரு வயது வித்தியாசத்தில் பிறந்த அண்ணன் தங்கை. ஒரு வருடம் தான் ஏன் தள்ளிப்பிறந்தோம், இவனுக்கு
கௌதம் அருண் சபரி அபித்யா ஆசிரா அனைவரும் நண்பர்கள். ஒரே பள்ளி. ஒரே வகுப்பு. அருகருகில் வீடு. எங்கு சென்றாலும்
“அலெக்ஸா, ப்ளே ரஞ்சிதமே சாங்“ என கோபி சொல்லி முடிக்கும் முன், “அலெக்ஸா, ப்ளே லியோ சாங்” என்று சாய்
அந்தப் பெரிய அடுக்ககத்தில் சிறு குழந்தைகள் விளையாடுவதற்கான ஒரு பூங்கா உண்டு. பூங்காவின் நடுவில் சறுக்கு மரம், ஊஞ்சல், ராட்டினம்,
“அம்மா.. வாம்மா வெளையாடலாம்…” “க்ர்ர்ர்.. சும்மா இருக்க மாட்டே… பசிக்குதுன்னு சொன்னே… பால் குடிச்சே… சமர்த்தா போயி நீ மட்டும்
சுடருக்கு சிம்பா சொன்ன கதை 2 நைட்டாயிருச்சு.. மலர் பாப்பா உறங்குற நேரம்.. ஆனா அவ உறங்காம படுத்திருந்தா. அவளுக்கு
1. முன்பொருகாலத்தில் ராஜவனத்தில் நடந்த சம்பவம் தான் இது. அப்போது வருடம் தோறும் மழையானது யாரையும் ஏமாற்றாமல் உலகமெங்குமே பெய்யெனப்பெய்தது.
இரவு நெடுநேரம் அகிலா யோசித்துக் கொண்டு இருந்தாள். என்ன பரிசு கொடுக்கலாம் …? நாளை அவள் வகுப்புத் தோழி அதிதிக்கு
