ஒரு சொல் இருக்கிறதென்றால், அச்சொல்லின் முன்னிருக்கும் நிகழ்வுகளை ஆராயாமல், பின்னாளிருக்கும் வரலாறுகளைக் கிளறுவதே சரியான முறை. ஏனென்றால், பல உண்மைக்
செப்டம்பர் 2025

இதுவரை நேரில் சந்தித்து முகம் பார்த்து பேசியதில்லை. ஆயினும் முகநூலின் வழியே நட்பு பாராட்டும் நண்பர் கண்ணன் அவர்களின் இந்த

நிலங்களின் நெடுங்கணக்கு – கூட்டலாம் கழிக்கலாம் இது ஒரு மர்ம நாவல். மதியழகன் இந்நாவலை எழுதியிருக்கின்றார். வாசிக்கின்றவர்களை சில பக்கங்களிலேயே

கொஞ்ச நாள் சினிமாப் பற்றியெல்லாம் யோசிக்காமல்தான் இருந்து வந்தேன். அன்று கீதாவிடம் ஏதோ ஒரு தன்னெழுச்சியில் சொல்லப் போய், மீண்டும்

ஆயிற்று, பத்து வருடங்கள். இதுவரை நிலத்தைச் சென்று பார்க்கவில்லை. பாதி உயிர் நிலத்தை விற்றவுடன், காணாமல் போனது. பாதி உயிருடன்தான்
௦1.நுண்கதை: ௦ அவன் கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே சிக்கியிருந்த பட்டாம்பூச்சி தன் உடலையும் கைகால்களையும் அசைத்தது. ௦
“அருண், எழுந்தாச்சா!” மணி இப்ப ஆறரை ஆயிடுச்சு, இன்னும் நீ படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை. “ம்மா, “…… “சிறிது மௌனம் நிலவியது
பார்வதி சப்பாத்திகளை எண்ணிப் பார்த்தாள். பதினைந்து இருந்தன. வட்டமான ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் அவற்றை எடுத்து வைத்தாள். அடுப்பின் மேலிருந்த
இளவரசி வீட்டிற்குச் சென்றதிலிருந்து நடந்தது ஒன்று விடாமல் கூறிக்கொண்டே இருந்தாள். தான் வாங்கிய பரிசை விட பேருந்தில் அவள் தைரியமாகச்
முகத்தில் உணர்ச்சியற்று நடந்து வந்து கொண்டிருந்தான். ஆனால் அவன் இன்பமாய் இல்லை என்று மட்டும் உறுதியாய்ச் சொல்லலாம். சாலை முழுதும்