ஏதோ ஒரு சக்தியின் இயக்கத்தில் தடுமாறாமல் நிலைமாறாமல் ஓய்வின்றி அந்தரத்தில் சூழலும் பூமிப்பந்தைப் போல் தன் வாழ்வில் எந்தப் பிடிப்பும்
ஜூலை 2025

இரவு உணவை முடித்த பின் வெளியே வந்தமர்ந்தால் அந்த அரச மரத்தின் வேப்பமரத்தின் இலைகளின் சலசலப்பு ஓசையோடு அடிக்கும் குளிர்ந்த

சந்தைக்கடையில் எப்போதும்போல மாலை ஐந்துமணி என்றானதும் நல்ல கூட்டம் வரத்துவங்கியது. நான் இப்போதுதான் சந்தைக்கடை ஏரியாவுக்குள் நுழைந்து நடந்தேன். சந்தைக்கடையின்

“On the collapsed royal dynasties, The sweat of humans rises from their ashes” —Quế Mai

முட்டைக்கருப்பையாவும் சேதுராமும் கிடையை விட்டு வந்து இன்றோடு இரண்டு நாள் ஆகியிருந்தது. சேதுராமன் டீக்கடையில் நின்றவாறு கையில் குவளையைப் பிடித்து

சீக்கிரம் வந்தும் காரை ஒதுக்கி நிறுத்துவதற்குள் பாடாய்ப் போய்விட்டதே என நொந்துகொண்டாள். அலுவலக நண்பர்களிடமிருந்து நிறைய அழைப்புகளும் செய்திகளும் வந்திருந்தன.

” பரிதி அத்த எங்கன்னுக் கேளு… கேள்றா… ஆதினி அத்தக் கிட்டக் கேளு… பரிதி அத்த எங்க? ”. எங்கள்

காலையில் எழுந்ததிலிருந்து இரவில் கண்ட காட்சிகளே மனதில் ஓடிக்கொண்டிருந்தன. சம்பவ நேரம் கோவிந்தம் சாரையும் கூட கவனித்தேன். அவரும் அதிர்வுகளை

தாத்தாவின் இறப்புக்குப் பின்னர், எட்டு, பதினாறு மற்றும் முப்பது நாட்கள் கும்பிடுவது என்று எல்லா நிகழ்வுகளுக்கும் மோகனசுந்தரம் வர ஆரம்பித்தான்.

“ட்ரிங்..டிரிங்” போன் ஒலித்தது. ராமின் மனைவி கலா, ‘என்னங்க! நான் அடுப்பு வேலையா இருக்கேன், போன் அடிச்சுக்கிட்டே இருக்கு. என்னன்னு