பசி எல்லா உயிருக்கும் பொது. சரியான நேரத்திற்கு உணவு கிடைக்கவில்லை எனில் சோர்வும் மயக்கமும் வந்துவிடும் அப்படித்தான் வெள்ளிக்கண்ணுக்கும் அன்றைக்கு
Category: டிசம்பர் 2025
பெங்களூருவிலிருந்து கோயில் கொடைக்கு ஊருக்கு திரும்பிய கந்தனுக்கு மனைவியையும்,பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போய் தான் சுற்றிய இடத்தையெல்லாம் காட்டவேண்டும் என்று தான்
தொட்டிபாளையம் இறங்குறவங்களாம் இறங்குங்க என கண்டக்டர் குரல் கொடுக்கவும் இறங்கினாள் மல்லிகா! மகளின் வரவுக்காகவே காத்திருந்த பெரியசாமியும் அவசரமாக சென்று
அந்திப் பொழுதின் போது… ஒரு வேலை விஷயமாக தஞ்சாவூருக்கு காலை எட்டு மணியளவில் வந்திருந்தவன், அரசு அலுவலகமென்றாலும் எதிர்பார்த்திருந்ததை விட
பிந்தானிக்கு இருளின் மீது கோபம் இல்லை. வெறுப்பும் இல்லை. அது அவள் உலகம். அப்படிதான் அவளது உலகம் தொடங்குகிறது. மற்றவர்களுக்கு
“டிங் டாங்… டிங் டாங்…” காலை நேரத்தின் அமைதியைக் கிழித்துக்கொண்டு காலிங் பெல் அடிக்கவே, வயிற்றுப் பிள்ளைக்காரி லதா, படுக்கையை
காசா எல்லையில் மணல் மட்டும் நிலம் அல்ல; அது குழந்தைகளின் நினைவுகளும். அந்த மணல் துகள்களில் ஓர் எட்டு வயது
23-ஆம் நம்பர் அரசுப்பேருந்து நால்ரோடு நிறுத்தத்தை அடைந்தபோது உச்சிவெயில் கனிந்து மேல்கரைப்பட்டி செல்லும் சாலையில் இறங்கியிருந்தது. வேகத்தடையில் ஏறி இறங்கிய
ஆம்! நான் ஒரு குற்றம் செய்து விட்டேன். ஒரு கொலை. கொலை என்று எல்லோரும் சொல்வார்கள் அது அபத்தம்! அது
நாய்தான் பேசுகிறதென்று அவனுக்கு முதலில் நம்பமுடியவில்லை. சுற்றிலும் பார்த்துவிட்டு கடைசியில் ஒலி வரும் திசையில் பார்த்தால், கடைசியில் அதுதான். அதே
