‘அந்திம காலம்’, நோயாளியில் நெடுந்துயரம் என சொல்லலாமா? அல்லது வயோதிகத்தின் பாவப்பரிகாரம் என,  பொருள் கொள்ளலாமா? என்கிற கேள்விகளோடுதான் இந்த நாவலை வாசிக்க

மேலும் படிக்க

–ஜூல்ஃபியா அத்தே (பி 1954) தஜிக்கிஸ்தானியப் பெண் கவிஞர் , நாங்கள் தேவதைகள் இல்லை நாங்கள் எங்கள் கிராமத்துப் பெண்கள்

மேலும் படிக்க

1.கோழிக்குழம்பின் வாசனை           வடபழநி AVM ஸ்டுடியோவுக்கு எதிர்சந்தில் ஒரு பாடாவதி மேன்ஷனில்  வசிக்கிற Mr.X சென்னைப் பெருநகரத்தில் திரைப்பட உதவி

மேலும் படிக்க

1.  இறுதிச்சிலுவை முடிவாய் கை குலுக்கி புன்னைகையின் இரத்தத் துளிகளை சிலுவையில் படரச் செய்தாய் , இறந்த காலத்தை இருக்கச்

மேலும் படிக்க

1. உங்களை நம்பி விட்டுச் செல்வேன்! மகா அலெக்ஸாண்டரின் பிணக் கைகளைவிடவும் வெறுமையானவை எனது உள்ளங்கைகள் தான் வென்ற பாதி

மேலும் படிக்க

1 மௌனத்தின் அறைத் தரிசனம் மௌனம்—  சுவற்றில் பொத்தி வைக்கப்பட்ட ஓர் அறை,  வெளியேறு வாயில் இல்லாத,  நம் இருவரும்

மேலும் படிக்க

இணக்கக் கொள் முதல். தூறலைத் துடைத்துவிட்டு தூவானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன் சமீபித்திருந்த வானம் சட்டையாக அணியச் சொன்னது சாகா வரம்

மேலும் படிக்க

நூலிழையும் தான்.. நூறு மைலும் தான்.. நிகழ்வுகளின் இடைப்பட்ட தூரத்தின் கணித அளவுகள் மறைந்து வேறு பரிமாணம் கொள்கிறது காலம்.

மேலும் படிக்க

1 வந்திறங்கிய நீண்ட பட்டியல் கொண்ட மளிகை சாமான்களில் பிரிக்கப்படும் கடைசிப் பொட்டலத்தைப் போல எங்கும் எதிலும் அவனுக்குத் தாமதமாகிறது

மேலும் படிக்க