மேரி சுருண்டு விழுந்தவுடன் அனைவரும் பயத்தோடு அவளைத் தூக்கி அவளுக்குத் தண்ணீர் கொடுத்து அமர வைத்தார்கள். இதை பார்த்த இளவரசிக்கு

மேலும் படிக்க

“உங்களைப் போன்ற மனிதர்கள் எங்களுக்கு உணவு கொடுப்பதற்கும் இந்த காட்டின் சமநிலை கெடுவதற்கும் நிச்சயம் தொடர்பு இருக்கு குப்பா, நாங்கள்

மேலும் படிக்க

‘சி.முத்துசாமியின் மண்புழுக்கள்’ வழக்கமாக மலேசிய படைப்பாளிகளால் எழுதப்படும் படைப்புகளில், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அக்காலக்கட்ட தமிழக தாக்கங்கள் ஓரளவேனும் இருந்துவிடுகிறது. திராவிட

மேலும் படிக்க

            நன்னகரம் என்ற கிராமத்தில் குப்பன் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனை குப்பன் என்று சொல்வதைவிட குரங்கு குப்பன்

மேலும் படிக்க

தாத்தாவுக்கு மன சஞ்சலம் அதிகமானது. தன்னால் தான் இவ்வளவு பிரச்சினையும் என்று நினைத்து மனசுக்குள் மிகுந்த வருத்தமடைந்தார். இரவு நேரத்தில்

மேலும் படிக்க

அந்த பாரோடு ஒரு தாபாவும் இணைக்கப்பட்டிருந்ததால் அங்கேயே இரவு உணவை முடித்துக் கொண்டு இருப்பிடத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தோம், பெரும்பாலும் சிறியச் சிறிய

மேலும் படிக்க

மா.சண்முகசிவாவின் சிறுகதைகள் மலேசிய இலக்கியச் சூழலில் பல இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இருக்கும் அதே வேளையில் இலக்கிய

மேலும் படிக்க

நான் மேலே மாடியைப் பார்த்தபோது, பிடிச் சுவற்றில் வீற்றிருந்த பிள்ளையார் சிலையொன்று அர்த்தத்தோடு சிரித்தது. பக்கத்திலமர்ந்திருந்த காகங்கள் தலையையும் வாலையும்

மேலும் படிக்க

பள்ளிக்கு மட்டம் போட்டதால், அன்று மிகத் தாமதமாகத் தான் எழுந்தேன்.. அம்மாவும், சின்ன அத்தையும், கறிக்குழம்பு  வைத்து, இட்லி சுட்டிருந்தார்கள்.

மேலும் படிக்க

நாகம்மாளின் மனக்குறிப்புகள் படைப்புகளை எழுதி மாத வார இதழ்களுக்கு அனுப்பிவிட்டு பல மாதங்கள் பல வாரங்கள் கழித்து பிரசுரம் கண்ட

மேலும் படிக்க