மக்களுக்கு சமுதாய மாற்றத்தை விதைத்திடவும் தங்களைத் தாங்களே சரி பார்த்துக்கொள்ளவும் நல்லதொரு ஊடகம் நூல்கள். நூல்களின் வழியே மக்களின்
மே 2025
மே 2025

1 அந்த ஜோடிப் பறவைகள் ஒன்றோடு ஒன்று உரச அமர்ந்து பேசிக்கொள்ளும் மொழி புரியவில்லை மும்மொழிக் கொள்கை குறித்துகூட இருக்கலாம்

நீ இன்னும் அப்படியே இருக்கிறாய் கடுகளவு மாற்றம் கண்களில் படவில்லை உன்னில் என்றான் அவன் , நீ மிகவும் புதியவனாய்

மழை பெய்த இரவு பொன் மாலை பொழுதை கடந்த கரிய இரவு மழைக்கு இடம் கொடுத்தது , மழை முழங்கி

ஏனோ கரைந்துகொண்டே இருக்கிறது காகம் , ரீல்களின் கானா சங்கீதம் மீண்டும் மீண்டும் ஒலிக்க தூங்கியகுழந்தையின் கைகளில் காட்சிநகர்ந்து ,