தான் வாழும் பகுதியின் சுற்றுச்சூழலை உள்வாங்கி, தான் சந்திக்கும் மனிதர்களின் போக்குகளை உள்வாங்கி, வளர்ச்சியடையும் ஊரின் பழைய தொன்மங்களை மறக்க

மேலும் படிக்க

மலையாளத்தில் நளினி ஜமீலா அவர்கள் எழுதிய சுயசரிதையை, பேராசிரியை ப.விமலா அவர்கள் ‘எனது ஆண்கள்’ எனத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பாலியல்

மேலும் படிக்க

வாழ்வின் எல்லாத் தருணங்களையும் வாசித்து மகிழ்ந்து அன்பையும் கருணையையும் நிரப்பிக்கொண்டு சமூகத்தின் மீதான நேர்மறைப் பார்வையை அள்ளிக் கொடுக்க வந்திருக்கிறது 

மேலும் படிக்க

இதுவரை நேரில் சந்தித்து முகம் பார்த்து பேசியதில்லை. ஆயினும்  முகநூலின் வழியே நட்பு பாராட்டும் நண்பர் கண்ணன் அவர்களின் இந்த

மேலும் படிக்க

இப்புதினம் இலங்கையின் கிராமப்புறத்திலிருந்து துவங்குகிறது. காதலின் பொருட்டு குழந்தைப் பெறுபவள் அதனை கிணற்று மேட்டில் விட்டுவிட்டு அதனுள்  விழுந்து மாய்கிறாள்.

மேலும் படிக்க

நிகழ்காலம் – பொற்காலம் – இருண்ட காலம் – எதிர்காலம் ஆகிய நான்கு பிரிவுகள், இருபத்தியொரு அத்தியாயங்களில் திருமண உறவு

மேலும் படிக்க

இப்படித்தான் தொடங்க வேண்டும். சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதே தனது குறிக்கோளாகக் கொண்டு, தன் முன்னுரையில் குறிப்பிடுகிற பா.பாரத்தின் நான்காவது

மேலும் படிக்க

நவீன கவிதைகளின் வீச்சு என்பது எல்லை கடந்த ஒன்றாக மாறிவிட்டது. சொல்லும் கருத்தைவிட அதன்மூலம் பெறப்படும் அர்த்தங்கள் நிறைய விஷயங்களை

மேலும் படிக்க

எழுத்தாளர் மீரான் மைதீன் அவர்களின் எழுத்துகளை இப்போதுதான் வாசிக்கிறேன். அதில் முதல் நாவலாக காவியலோகம். இந்நாவலில் பல திருப்பங்கள் கதைப்போக்கிற்கு

மேலும் படிக்க

       மக்களுக்கு சமுதாய மாற்றத்தை விதைத்திடவும் தங்களைத்  தாங்களே சரி பார்த்துக்கொள்ளவும் நல்லதொரு ஊடகம் நூல்கள். நூல்களின் வழியே மக்களின்

மேலும் படிக்க