சாளையின் ஓலையில் இருந்து ‘சலசல’வென்று சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தார்கள். அந்த சாளையில் இருந்து இரண்டு பெரிய பாம்புகள்

மேலும் படிக்க

ஐந்து மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அவர்கள் வீடு. வீட்டின் முன்னறையில் யாராவது பேசினால், ஒட்டி இருக்கும் சமையலறையில் இருப்பவருக்குக்

மேலும் படிக்க

பசி எல்லா உயிருக்கும் பொது. சரியான நேரத்திற்கு உணவு கிடைக்கவில்லை எனில் சோர்வும் மயக்கமும் வந்துவிடும் அப்படித்தான் வெள்ளிக்கண்ணுக்கும் அன்றைக்கு

மேலும் படிக்க

பெங்களூருவிலிருந்து கோயில் கொடைக்கு  ஊருக்கு திரும்பிய கந்தனுக்கு மனைவியையும்,பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போய் தான்  சுற்றிய இடத்தையெல்லாம் காட்டவேண்டும் என்று தான்

மேலும் படிக்க

தொட்டிபாளையம் இறங்குறவங்களாம் இறங்குங்க என கண்டக்டர் குரல் கொடுக்கவும் இறங்கினாள் மல்லிகா! மகளின் வரவுக்காகவே காத்திருந்த பெரியசாமியும் அவசரமாக சென்று

மேலும் படிக்க

அந்திப் பொழுதின் போது… ஒரு வேலை விஷயமாக தஞ்சாவூருக்கு காலை எட்டு மணியளவில்  வந்திருந்தவன், அரசு அலுவலகமென்றாலும் எதிர்பார்த்திருந்ததை விட

மேலும் படிக்க

பிந்தானிக்கு இருளின் மீது கோபம் இல்லை. வெறுப்பும் இல்லை. அது அவள் உலகம். அப்படிதான் அவளது உலகம் தொடங்குகிறது. மற்றவர்களுக்கு

மேலும் படிக்க

“டிங் டாங்… டிங் டாங்…” காலை நேரத்தின் அமைதியைக் கிழித்துக்கொண்டு காலிங் பெல் அடிக்கவே, வயிற்றுப் பிள்ளைக்காரி லதா, படுக்கையை

மேலும் படிக்க

காசா எல்லையில் மணல் மட்டும் நிலம் அல்ல; அது குழந்தைகளின் நினைவுகளும். அந்த மணல் துகள்களில் ஓர் எட்டு வயது

மேலும் படிக்க

23-ஆம் நம்பர் அரசுப்பேருந்து நால்ரோடு நிறுத்தத்தை அடைந்தபோது உச்சிவெயில் கனிந்து மேல்கரைப்பட்டி செல்லும் சாலையில் இறங்கியிருந்தது. வேகத்தடையில் ஏறி இறங்கிய

மேலும் படிக்க