இணக்கக் கொள் முதல். தூறலைத் துடைத்துவிட்டு தூவானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன் சமீபித்திருந்த வானம் சட்டையாக அணியச் சொன்னது சாகா வரம்
நூலிழையும் தான்.. நூறு மைலும் தான்.. நிகழ்வுகளின் இடைப்பட்ட தூரத்தின் கணித அளவுகள் மறைந்து வேறு பரிமாணம் கொள்கிறது காலம்.
அலை ________ கரைக்கு நீந்தி வரும் ஒவ்வொரு முறையும் கடலின் ஏதோ ஒர் செய்தியை சொல்ல வந்து சொல்லாமலே திரும்பிச்
1 வந்திறங்கிய நீண்ட பட்டியல் கொண்ட மளிகை சாமான்களில் பிரிக்கப்படும் கடைசிப் பொட்டலத்தைப் போல எங்கும் எதிலும் அவனுக்குத் தாமதமாகிறது
1. காற்றால் உடையாது நீரால் அழியாது நெருப்பால் வேகாது வருடங்கள் ஆயினும் வளர்ந்து கொண்டே இருக்கும் எங்கள் நட்பெனும் விருட்சம்
இந்தியாவிலேயே பல விசித்திர அனுபவங்களைத் தரக்கூடிய நகரமென்றால் அது காசிதான். அதன் தொன்மை, கங்கைக்கரைப் படித்துறைகள், அங்கு நிலவும் வாழ்க்கைச்
முக்திநாத் செல்ல வேண்டுமென்றால் காத்மாண்டில் இருந்து போக்கரா வழியாகத்தான் போக முடியும். இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் நகரான போக்கராவை நேபாளத்தின்
1. நின்ற–தில்லையவன் என்னுள் ஆடிக்கொண்டிருக்கும் பரமன் படைத்துக்கொண்டே இருக்கிறான் எல்லாவற்றையும் பேசாமல் சிவனேன்னு இருடா என்றால் சும்மா இருப்பானா என்
ஊஞ்சவலசு கிராமத்தின் கிழமூலையில் கையோடு வேயப்பட்டு சிதிலடைந்த நிலையில் ரெட்டை கோம்பு வீடு ஒன்று இருந்தது. அந்த வீட்டின் விஸ்தாரமான
இப்போதெல்லாம் யாரவது என்னை உங்கள் சொந்த ஊர் எது என்று கேட்டால் சற்று தயக்கம் வரும். என்னுடைய குடும்பம் என்
