“ஏம்பா! “கொஞ்சம் காலையில சாப்பிட்டு தான் போயேன். இப்படித் தினமும் காலையில நீ சாப்பிடாம போனீனா உடம்பு என்னத்துக்கு ஆகும்.
சுக்ரீவனைப்பின்தொடர்ந்து குப்பனும் ஓடினான். அங்கே காட்டிற்குச்சம்பந்தம் இல்லாத சிலர் காட்டின் நடுப்பகுதியில் தாங்கள் குடித்துவிட்டு கையில் வைத்திருந்த மதுப்புட்டிகளைத்
மாலை நேரச் சூரியன் அவ்வப்போது மைமூனாவின் நிழலைக் காட்டிக்கொண்டு இருக்கிறது. அவள் நிழல் மரங்களின் கீழ் மிதந்தபடியே அவளது நெற்றியில்
கீழே விழுந்தவுடன் இளவரசியின் கை கால்கள் உதற ஆரம்பித்தன. வாய் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு வாயிலிருந்து நுரை தள்ளியது.
வேப்பம்பூ உதிர்ந்துகிடந்த பள்ளி மைதானத்தில் சிவப்பு இறக்கைகள் கொண்ட பட்டாம்பூச்சி ஒன்று இறந்து கிடந்தது. காற்றில் பறக்கவிட்ட காலாண்டுத்தேர்வு தரவரிசையட்டையைத்
அப்பா தவறியதிலிருந்து, ஒரு கை ஒடிந்தது போலிருந்தது. அவர் ஞாபகமாவே இருந்தது. அம்மா வேறு அழாமலே இருந்தது, பயமளிப்பதாக இருந்தது.
‘கையறு’; வரலாற்றின் ஆறா வடு ஆகஸ்ட் 31, மலேசிய சுதந்திர தினம். இம்மாதத்தில் 68-ஆம் ஆண்டுச் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றோம்.
”ஏ…உள்ள வாப்பா….ஏட்டையா வந்துட்டாரு பாரு. போய் உன் கம்ளெய்ண்ட சொல்லு” ”……” “சொல்லுப்பா. என்ன பிரச்ன ?” “சம்சாரத்த காணங்கையா…” “யாரு சம்சாரம்
“குயில்கள் போனாலும் அவற்றின் குரல்கள் நிரந்தரமானவை.”பாடலையும் பறத்தலையும் பஞ்சின் கனம் போலக் காட்டும் எடை மயக்கம் கொண்ட வரிகள். வெள்ளைத்
“நண்பரே, ஒவ்வொருவரும் தங்களின் நெருக்கமானவர்களை மறக்காமல் இருப்பதற்காக அவர்களுடைய நினைவு தினத்தன்று சமாதியில் மலர் வைப்பது, படங்களை வணங்குவது, நினைவு
