–பிரான்சு காப்கா மாமன்னர் செய்தி அனுப்புகிறார். அவரின் கீழான குடிமகனும் அவ்வொளிமிகு பேரரசச் சூரியனிடமிருந்து ஒரு மூலைக்கு வீசியெறியப்பட்ட மெல்லிய
“ராஜபாளையம் இறங்குறவங்க வாங்க.., ” என்றபடி விசில் அடிக்கத் தொடங்கினான் கதிர். ராஜபாளையம் பேருந்து நிலையத்திற்குள் வண்டி வரவும்
குட்டி, ஐந்து ஆண்கள் இடையில் ஒரு பெண் கடைசியாக பிறந்த ரத்தினத்திற்கு இயல்பாகவே குட்டி என்ற பெயர் வந்திருக்கும் என்று
அக்டோபர் மாத ஆவநாழி இதழ் வாசித்தேன். சிறுகதைகள்: எட்டும் கனி – அ.பிரகாஷ் வளரும் பருவத்தில் இருப்பவர்களின் பிரச்சினையைப் பேசும்
தமிழ் இலக்கியத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தி.ஜானகிராமனால் எழுதப்பட்ட படைப்பு “நளபாகம் “. நண்பர்களின் பரிந்துரையில் வாசிக்க வாய்ப்பு கிட்டியது.
சிற்றருவி ———————– இருபெரும் மலைகளுக்கிடையே இறங்கிவரும் சிற்றருவியை சித்திரமாக்குகிறேன் , சாரல் தெறிக்க சிரங்கள் சிலுப்பி வானேகுகின்றன
1.முற்றம் கோரப்பாய்கள் விரித்து அம்மா அப்பா அண்ணன் தம்பி அக்கா தங்கையென்று அனைவரும் நிலவை ரசித்து கழிந்த முற்றம் ,
அசத்திய ஆகாரங்கள். பொய்யைப் பதப்படுத்தி வண்ணத்தில் வசீகரித்தது வரிசையாக. , மனம் ஈர்த்துப் பொறுக்கியதன் ஆகாரத்தில் அழிகிறது ஆயுள் ரேகை.
போத நிலை ஒளி உமிழ் வெளிக்குள் இருள் முகம் தரிக்கிறேன்.. உடல் கூட்டிற்குள் துடிதுடிக்கும் உயிர் பறவை.. மூச்சுகாற்றின் வழி
1. சம்பாதிக்கத் தெரிந்தவர்களைக் காட்டிலும் சாப்பிடத் தெரிந்தவர்களால்தான் பருக்கைகள்கூட வீணாவதில்லை உயர்தர உணவகங்களில்….. 2. பிள்ளைக்கு சோறுட்டும் போதெல்லாம் நாள்
